மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு. March 31, 2021 கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பல…
சிரியக் குர்தீஷ் அதிகாரம் அல்-ஹோல் முகாமில் தீவிரவாதிகளைக் களையெடுக்கிறார்கள். March 29, 2021 இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமாகப் போரிட்டு வந்த ஐ.எஸ் அமைப்பு மீண்டும் சிரியாவிலிருக்கும் அல்-ஹோல் சிறை முகாமுக்குள் வேர்விட்டிருப்பதாகப் பல பகுதிகளிலுமிருந்து செய்திகள் வருகின்றன. அதே தீவிரவாத அமைப்பினரைக் கொண்ட சிறையான அதற்குள்ளேயே…
ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார். March 29, 2021 பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர் பக்கம் நிற்கிறார்கள். பிரதமரோ இராணுவத்…
ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார். March 29, 2021 பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர் பக்கம் நிற்கிறார்கள். பிரதமரோ இராணுவத்…
“டோட்டால்” எரிநெய் நிறுவனம் மீண்டும் மொசாம்பிக்கிலிருந்து வெளியேறுகிறது, பால்மா நகர் வீழ்ந்ததால். March 28, 2021 மொசம்பிக்கின் பால்மா நகரை முழுவதுமாக அல் ஷபாப் என்று குறிப்பிடப்படும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியிருக்கிறது. அந்த நகரின் அருகிலிருக்கும் பிரான்ஸின் இயற்கை எரிவாயு நிறுவனம் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது. …
தென்சீனக்கடற் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்குள் சீனா அத்து மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு. March 28, 2021 தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டுகிறது. சீனாவோ அது…
தென்சீனக்கடற் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்குள் சீனா அத்து மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு. March 28, 2021 தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டுகிறது. சீனாவோ அது…
றுவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸுக்குப் பெரும் பொறுப்பு!மக்ரோன் நியமித்த குழு அறிக்கை. March 28, 2021 1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கில்லாவிடினும் தீவிரமான பெரும் பொறுப்பு(heavy and overwhelming responsibilities) இருக்கிறது என்று மிக முக்கிய உள்நாட்டு விசார ணைக்குழு ஒன்றின்…
றுவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸுக்குப் பெரும் பொறுப்பு!மக்ரோன் நியமித்த குழு அறிக்கை. March 28, 2021 1994 இல் உலகை உலுக்கிய றுவாண்டா துட்சி இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு நேரடியான பங்கில்லாவிடினும் தீவிரமான பெரும் பொறுப்பு(heavy and overwhelming responsibilities) இருக்கிறது என்று மிக முக்கிய உள்நாட்டு விசார ணைக்குழு ஒன்றின்…
ஆயுதப் படையின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவம் இன்று மட்டும் 114 பேரைச் சுட்டுக் கொன்றது. March 27, 2021 பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து மியான்மார் இராணுவம் செய்துவரும் அட்டூழியங்களின் வரிசையில் இன்றைய தினம் குறிப்பிடத்தக்கது. நாட்டின் ஆயுதம் தாங்கிய படையினரின் நாளைக் கொண்டாடும் மியான்மார் இராணுவத்தின் ஒரே நாள் கொலைகளில் அதிகமான அளவான…