சவூதி அரேபியாவின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 207 முக்கிய புள்ளிகளைக் கைது செய்தார்கள்.

ஜூன் 2017 இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனாகிய முஹம்மது பின் சல்மான் எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாட்டின் வளங்களைக் கைவசப்படுத்தும் உயர்மட்டப் புள்ளிகளை வளைத்துக் கைது செய்து அவர்களிடமிருந்து…

சாம்சுங் நிறுவனத்தின் உப அதிபர் ஜேய் Y. லீ சிறையிலிருந்து வெளியே வந்தார்.

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 202 இடத்திலிருந்தவர் சுமார் 11.4 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சாம்சுங்கின் உப அதிபர் ஜேய் Y. லீ. லஞ்ச ஊழல், ஏமாற்று மற்றும் வரி…

நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது.

உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம் பாடல்கள் கரோவாக்கே மையங்களில் பாடப்படுகின்றன….

இஸ்ராயேல் தனது வெளிவிவகாரக் காரியாலயமொன்றை மொரொக்கோவில் திறந்துவைத்தது.

மொரோக்கோவுக்கு முதன் முதலாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இஸ்ராயேலின் வெளிநாட்டமைச்சர் யாயிர் லபிட் “சரித்திர நிகழ்வு, மொரோக்கோ அரசுடன் இணைந்து இஸ்ராயேல் இங்கே ஒரு பிரதிநிதித்துவ காரியாலயத்தைத் திறந்திருக்கிறது,” என்று வியாழனன்று டுவீட்டினார்….

தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை.

2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய நீதிமன்றம் 22 வருடங்கள் வரையிலான…

தம் வாழ்நாளில் பெரும்பகுதியை பிரிட்டனில் கழித்த சுமார் 30 ஜமேக்கர்கள் திருப்பியனுப்பப்படவிருக்கிறார்கள்.

இவ்வாரத்தில் சுமார் 30 ஜமேக்கர்கள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து தமக்குப் பரிச்சயமில்லாத தாம் பிறந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். காரணம், அவர்கள் குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாகும். தமது ஐந்து வயதிலே ஐக்கிய ராச்சியத்துக்கு…

பெண்களின் எதிர்ப்பால் நியூயோர்க் ஆளுனர் பதவியிறங்க, அவ்விடத்தில் முதல் தடவையாக ஒரு பெண்.

நியூயோர்க் நகரின் ஆளுனராக முதல் தடவை ஒரு பெண் பதவியேற்கவிருக்கிறார். அந்த நகரில் 2011 முதல் ஆளுனராக இருந்த ஆண்டிரூ கூமோ பல பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகப் பல வருடங்களாக வெளிவந்த…

பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறது. அதனால் அவ்வெல்லையிலிருக்கும் லித்தவேனியா…

சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம் விஜயம் செய்ய வந்திருந்த ஹமீத்…

காட்டுத்தீக்குள் அகப்பட்டும் வெளி உதவிகளை நாடவோ, ஏற்கவோ மறுக்கும் துருக்கிய ஜனாதிபதி எர்டகான்.

மத்தியதரைக்கடலைச் சுற்றியிருக்கும் நாடுகளில் ஏற்பட்டிருக்கும், தொடர்ந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்களின் கோரம் சர்வதேச ஊடகங்களில் ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் காணக்கிடக்கிறது. பல தசாப்தங்களின் மோசமான காட்டுத்தீக்கள் ஏற்கனவே எட்டு உயிர்களை விழுங்கியிருக்கின்றன துருக்கியில். ஆனாலும், தனது…