இரண்டாவது வாசஸ்தலத்துக்குஇடம்மாறினார் மக்ரோன்!

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இருந்து வெளியேறி வேர்சாய் (Versailles) நகரில் உள்ள வாசஸ்தலத்துக்குச் சென்று அங்கு தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதியின்…

தேசிய கல்வி நிறுவக விசேட கல்வி டிப்ளோமா கற்கைநெறி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இலங்கை தேசிய கல்வி நிறுவக விசேடகல்வி தொடர்பான டிப்ளோமா கற்கை நெறி 2021க்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கற்கைநெறி பார்வை ,கேட்டல்,உடலியல்,ஓட்டிசம் மற்றும் கற்றல் குறை நிலைகள் போன்றவற்றால் விசேட தேவைகளை…

இந்தியாவின் கொவிட் 19 மருந்துப் பரிசீலனைகள் தாமதமாகிவருகின்றன.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி [AIIMS ]அமைப்பின் ஒத்துழைப்புடன் கொவிட் 19 ஐ தடுக்கக் கண்டுபிடித்த  Covaxin என்ற மருந்தும் மூன்றாவது கட்டப் பரிசீலனையில் மனிதர்கள் மீது…

இந்தியாவின் கொவிட் 19 மருந்துப் பரிசீலனைகள் தாமதமாகிவருகின்றன.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி [AIIMS ]அமைப்பின் ஒத்துழைப்புடன் கொவிட் 19 ஐ தடுக்கக் கண்டுபிடித்த  Covaxin என்ற மருந்தும் மூன்றாவது கட்டப் பரிசீலனையில் மனிதர்கள் மீது…

மரடோனாவின் உடலை எரிக்கக்கூடாது என்று ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உதைபந்தாட்டவீரர் மரடோனா வாழ்நாளில் செய்த பாவங்களெல்லாம் மீதியாக இருப்பவர்களுக்குப் பூதங்களாக எழுந்திருக்கின்றன. அவரது சொத்துக்களின் பெறுமதியை முடிவுசெய்வது, அதன் பின்னர் அவைகளை யார் யாருக்குப் பிரிப்பது என்பதில் பலர் உரிமை கோரி வருகிறார்கள். …

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

கிலோவுக்கு ஒரு ரூபா தான் கிடைக்குமென்று உத்தர்பிரதேச விவசாயி தனது காலிபிளவர் விளைச்சலை அழித்தார்.

உத்தர்பிரதேசத்தில் ஷம்லியில் மாயாபுரி என்ற கிராமத்து விவசாயி ஒருத்தர் தான் விளைவித்த ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான காலிபிளவரை அழித்துவிட்டார். அதன் கிலோ விற்பனை விலை ஒரு ரூபாயாக இருப்பதாகவும் அது தனது…

பஹ்ரேன் அரசன் ஷேக் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா முதலாவதாக கொவிட் 19 எடுக்கும் நாட்டுத் தலைவர்.

இவ்வார ஆரம்பத்தில் கொவிட் 19 மருந்தை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் முதலாவது அரபு நாடாக பஹ்ரேன் அதை அறிவித்தது. அதைத் தொடந்து தடுப்பு மருந்துகள் வருவிக்கப்பட்டு நாட்டின் அரசர் ஹேக் ஹமாத் அதைப்…

பஹ்ரேன் அரசன் ஷேக் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா முதலாவதாக கொவிட் 19 எடுக்கும் நாட்டுத் தலைவர்.

இவ்வார ஆரம்பத்தில் கொவிட் 19 மருந்தை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் முதலாவது அரபு நாடாக பஹ்ரேன் அதை அறிவித்தது. அதைத் தொடந்து தடுப்பு மருந்துகள் வருவிக்கப்பட்டு நாட்டின் அரசர் ஹேக் ஹமாத் அதைப்…

மாநாடுகளில் மக்ரோனை சந்தித்ததால்ஐரோப்பியத் தலைவர்கள் தனிமையில்!

அதிபர் மக்ரோன் கடைசியாகக் கலந்து கொண்ட உயர் மட்ட மாநாடுகளில் அவரைச் சந்தித்த தலைவர்கள் பலரும் முன்னெச்சரிக்கையாக தங்களது நடமாட்டங்களைக் குறைத்துக்கொண்டு சுயதனிமையைப் பேணிவருகின்றனர். ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez, போர்த்துக்கல் பிரதமர்…