மீள் வெளியாகிய சிரித்திரன்- மெய்கநிகர் மற்றும் அரங்க விழாவாக நடந்தேறியது

கடந்த நூற்றாண்டில் பலதரப்பட்ட வாசகர் மட்டங்களையும் ஈர்த்த மிகப்பிரபல்யமான ஈழத்தின்  சஞ்சிகை சிரித்திரன்,இன்று மீள் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நாள் தைப்பூச தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர் கலாசார மண்டபத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகத்தினால்…

அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற அஹமத் ஒமார் சாயித் ஷேய்க்கையும்…

எமிரேட்ஸ் அரசின் கைக்கெட்டியது வாய்க்கெட்டமுதல் புடுங்கிவிட்டார் பைடன்.

சுமார் 23 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கு எமிரேட்ஸ் அரசுக்கு F-35 போர் விமானங்களை விற்பதாக உறுதி கொடுத்தது டொனால்ட் டிரம்ப் அரசின் மிகவும் முக்கியமான சாதனைகளில் ஒன்றாக விளம்பரப்படுத்தப்பட்ட வியாபாரமாகும். ஜோ பைடன்…

இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது.

ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம் வழக்கத்தைவிட அதிகமாக இஸ்ராயேலில் ஞாபகப்படுத்தப்பட்டது….

சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்பின் வேதனையைச் சுமந்துகொண்டு டிரம்ப்பை உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்குட்படுத்தத் தயாராகிறார் ஜேமி ரஸ்கின்.

பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அமெரிக்காவின் செனட் சபை மாஜி ஜனாதிபதி டிரம்ப்பை நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டுமா என்பதைப் பற்றி விவாதிக்கப் போகிறது. அதைத் தலைமைதாங்கி நடத்தவிருப்பவர் முன்னாள் அரசியல்சட்ட வழக்கறிஞர்,…

இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.

இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அவைகளின் உடமையாளர்கள்…

இஸ்ராயேல் இராணுவம் கைப்பற்றிய லெபனான் பசுக்கள்.

இஸ்ராயேலின் வட எல்லையிலிருக்கும் லெபனானுடன் “நீலக்கோடு” என்றழைக்கப்படும் சுமார் 11 கி.மீ எல்லை இருக்கிறது. எல்லைக்கருகே லெபனானின் வொஸ்ஸனி என்ற இடையர் கிராமத்திலிருந்து இஸ்ராயேலுக்குள் நுழைந்துவிட்ட பசுக்களை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அவைகளின் உடமையாளர்கள்…

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.

ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவித்துச் சுமார் 65…

காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சர்வதேச ரீதியில் பலமான ஆதரவு.

ஐம்பது உலக நாடுகளில் வாழும் 1,2 மில்லியன் மக்களிடையே ஐ.நா-வின் அமைப்பால் (UNDP) நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பீட்டின்படி பெரும்பாலானோர்கள் மாறிவரும் காலநிலையைச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அம்மாற்றங்களுக்கு ஆதரவு தெரிவித்துச் சுமார் 65…

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது…