கலப்பு முறைப் பொது முடக்கம்அடுத்தவாரம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றத்திலும் விவாதம்

பிரான்ஸில் அடுத்த வாரத் தொடக்கத் தில் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகின்ற மூன்றாவது நாடளாவிய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நாடாளுமன்ற விவாதத்துக்கு விடப்பட்டு அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அரசாங்க வட்டாரங்களை…

அஸ்ரா-ஸெனகாவின் தடுப்பு மருந்துகளுக்காக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் வாய்ச்சண்டை.

அஸ்ரா ஸெனகா நிறுவனம் தம்முடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளைத் தந்துவிடவேண்டும் என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம், முடியாவிட்டால் அவர்கள் பிரிட்டனில் தயாரிப்பவைகளிலிருந்தாவது அதைத் தரவேண்டுமென்கிறது. அதெல்லாம் நடக்காது என்கிறது பிரிட்டன்….

அஸ்ரா-ஸெனகாவின் தடுப்பு மருந்துகளுக்காக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் வாய்ச்சண்டை.

அஸ்ரா ஸெனகா நிறுவனம் தம்முடம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் எண்ணிக்கையிலான தடுப்பு மருந்துகளைத் தந்துவிடவேண்டும் என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம், முடியாவிட்டால் அவர்கள் பிரிட்டனில் தயாரிப்பவைகளிலிருந்தாவது அதைத் தரவேண்டுமென்கிறது. அதெல்லாம் நடக்காது என்கிறது பிரிட்டன்….

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை. இந்திய விவசாயிகள் தமது விவசாயப்…

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை. இந்திய விவசாயிகள் தமது விவசாயப்…

2019 இல் ஜேர்மனிய அரசியல்வாதியைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான வால்டர் லூபக் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் பற்றிய வால்டரின் நிலைப்பாட்டினால் கோபமுற்ற ஒரு வலதுசாரி…

2019 இல் ஜேர்மனிய அரசியல்வாதியைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான வால்டர் லூபக் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் பற்றிய வால்டரின் நிலைப்பாட்டினால் கோபமுற்ற ஒரு வலதுசாரி…

இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து கொடுப்பதை வேகமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் பிரதமர்…

இஸ்ராயேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களுக்குத் தடுப்பு மருந்து யார் கொடுப்பது?

உலகிலேயே முதல் முதலாகத் தமது நாட்டின் வயதுவந்தவர்களுக்கெல்லாம் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்த நாடு என்ற பெயரை வாங்கவேண்டும் என்ற ஆவேசத்துடன் இஸ்ராயேலில் தடுப்பு மருந்து கொடுப்பதை வேகமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் பிரதமர்…

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை தமிழுலகம் இழந்துவிட்டது

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரும், பதிப்பாளருமாக விளங்கிய மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவா இன்று 28.01.2021 மாலை காலமானார் இலங்கையில் காலமானார். அவரின் 94 வது வயதில் தமிழுலகத்தை விட்டு நீங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து…