சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான கொரோனாத் தொற்று நிலைமையை உண்டாக்குமென்று…

சார் டம் யாத்திரை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தப்பட்டது!

உத்தர்காண்ட் அரசு, வழக்கமாக நடாத்தப்படும் சார் டம் யாத்திரையை இவ்வருடமும் ஜூலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது அதிகாரங்களைக் கோரியிருந்தது. அத்திட்டங்கள் இந்தச் சமயத்தில் மேலும் மோசமான கொரோனாத் தொற்று நிலைமையை உண்டாக்குமென்று…

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’ போன்ற புதிய வைரஸ் கிருமிகளின்…

தடுப்பூசி மூலம் தடுக்கப்படாவிட்டால் பிரான்ஸில் நான்காவது தொற்றலை சாத்தியம் என நிபுணர்கள் மதிப்பீடு!

பிரான்ஸ் செப்ரெம்பருக்குப் பின்னர்-இலையுதிர் காலப்பகுதியில்- நான்கா வது தொற்றலையைச் சந்திக்கின்ற ஆபத்து உள்ளது என்று பஸ்தர் நிறுவனத்தின் (l’Institut Pasteur) மதிப்பீட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டெல்ரா’ போன்ற புதிய வைரஸ் கிருமிகளின்…

தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு வயதான ஷீனா என்ற மேலுமொரு…

தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு வயதான ஷீனா என்ற மேலுமொரு…

இந்திய நகரங்கள் இரண்டில் பொய்யான கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் சமீபத்தில் மிக மோசமாகப் பரவிய கொரோனாத் தொற்றுக்களையும், அதனால் ஏற்பட்ட இறப்புக்களும் ஏற்படுத்த விமர்சனங்களையடுத்து அரசு சகலருக்கும் இலவச கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்தது. அதன் பின்னர்…

இவ்வருடக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் 500 – 700 மில்லியன் தடுப்பு மருந்துகள் அளவுக்கதிகமாக இருக்கும்.

இவ்வருட ஆரம்பத்திலிருந்த கொவிட் 19 தடுப்பு மருந்து வறட்சி நீங்கி ஐரோப்பிய ஒன்றியம் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வரவிருக்கும் தடுப்பு மருந்துகளால் மூழ்கிப்போகுமென்று கணிக்கப்படுகிறது. ஏற்கனவே வறிய நாடுகளுக்குத் தருவதாக உறுதி கொடுத்தவை தவிர…

இவ்வருடக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் 500 – 700 மில்லியன் தடுப்பு மருந்துகள் அளவுக்கதிகமாக இருக்கும்.

இவ்வருட ஆரம்பத்திலிருந்த கொவிட் 19 தடுப்பு மருந்து வறட்சி நீங்கி ஐரோப்பிய ஒன்றியம் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வரவிருக்கும் தடுப்பு மருந்துகளால் மூழ்கிப்போகுமென்று கணிக்கப்படுகிறது. ஏற்கனவே வறிய நாடுகளுக்குத் தருவதாக உறுதி கொடுத்தவை தவிர…

தென்மேற்கு மாவட்டம் ஒன்றில் டெல்ரா தீவிரமாகப் பரவுகிறது.பிரதமர் அங்கு நேரில் விஜயம்.

பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் புதிய தொற்றாளர்களாக 2ஆயிரத்து 320 பேர் மட்டுமேஅடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் தென்மேற்கு மாவட்டங்களில் ஒன்றான Landes பகுதியில் மட்டும்…