ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்! March 16, 2021 பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன. நெதர்லாந்தை அடுத்து ஜேர்மனியும் அஸ்ராஸெனகா தடுப்பூசி ஏற்றுவதை…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…
மஹாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரத்தில் ஒரு வாரம் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. March 15, 2021 நாக்பூர் இந்தியாவில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தற்போது பெருந்தொற்று வேகமாக நகரில் பரவி வருகிறது, மும்பாயையும் விட அதிக எண்ணிக்கையில். எனவே, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான…
“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர். March 14, 2021 நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்….
“கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” தொற்று நிலைமை குறித்துப் பிரான்ஸ் பிரதமர். March 14, 2021 நாட்டின் வைரஸ் தொற்று நிலைவரத்தை பத்திரிகை ஒன்றுக்கு விவரித்துள்ள பிரதமர் Jean Castex, “நாங்கள் கத்தியின் விளிம்பில் நிற்கின்றோம்” (Nous sommes sur le fil du rasoir) என்று குறிப்பிட்டிருக் கின்றார்….
இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு March 13, 2021 புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ…
இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு March 13, 2021 புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ…
தனது நாட்டில் கொவிட் 19 வராமல் கடவுள் காப்பாற்றிவிட்டதாகச் சொன்ன தன்சானிய ஜனாதிபதி அவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளாரா? March 11, 2021 தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வியாதியையை முழுசாக மறுதலித்து நாட்டில் அதைத் தடுக்க…
ஒரே நாளில் 2,000 கொவிட் 19 இறப்புக்களைத் தாண்டியது பிரேசில். March 11, 2021 ஏற்கனவே பதினொரு மில்லியன் குடிமக்களை பிரேஸிலில் கொவிட் 19 தொற்றிவிட்டது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 268,370 ஆகியிருக்கிறது. ஒரே நாளின் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,972 ஆகியிருந்தது. அவ்வெண்ணிக்கையைத் தாண்டிய நாடு உலகில்…
பாரிஸ் அவசர நோயாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம்! ஆஸ்பத்திரி அழுத்தம் அதிகரிப்பு March 10, 2021 பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்தே நோயாளிகளை இடமாற்றும் பணிகள் வரும் நாட்களில்…