சுவிஷேசம் பரப்பும் அமெரிக்க கிறீஸ்தவர்களிடையே தடுப்பு மருந்தெடுப்பதில் வெறுப்பு தொடர்கிறது.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை எடுப்பதிலிருக்கும் ஆர்வம் பற்றி மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டின்படி பரப்பப்படும் கிறீஸ்தவ [evangelical] புரொட்டஸ்டாண்ட் அமெரிக்கர்களில் 40 % பேர் தாம் பெரும்பாலும் தடுப்பூசிகளெதையும்…

அஸ்ராஸெனகா தடுப்பூசியை சிறார்களிடையே பரிசோதிப்பது இடைநிறுத்தம்!

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் அஸ்ராஸெனகா தடுப்பு மருந்தை சிறுவர்களிடையே பரிசோதிப்பதை இடைநிறுத்தி உள்ளது. வளர்ந்தவர்களில் தடுப்பூசி ஏற்படுத்து கின்ற இரத்தக் கட்டிகள் தொடர்பான அறிக்கைகளை அடுத்தே சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து மீது ஐரோப்பிய ஒன்றியத் தடுப்பு மருந்துத் தலைமையகம் நேர்மறையான செய்தி.

ஐரோப்பாவின் பல நாடுகளில் கவனிக்கப்பட்ட இரத்தக்கட்டிகளை ஏற்படுத்துதல், இறப்புக்களுக்கும் அந்தத் தடுப்பு மருந்துக்கும் தொடர்பு இருப்பதாக இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை ஆராயும் அமைப்பின் தலைவர் மார்க்கோ கவாலேரி குறிப்பிட்டிருக்கிறார். இத்தாலிய…

வாரம் இரு சுய பரிசோதனைக்காக கருவிகளை வழங்குகிறது பிரிட்டன்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இரண்டா வது கட்டத் தளர்வுகளை இன்று மாலை அறிவித்தார். வாரம் இரு சுய பரிசோதனைக்காககருவிகளை வழங்குகிறது பிரிட்டன்உணவகங்களின் வெளி சேவைகள் திங்கள் ஆரம்பம்,கடைகளும் திறப்பு. அதில் முக்கியமாக உணவகங்களும்அருந்தகங்களும்…

ரஷ்யத் தடுப்பூசி இருமுறை ஏற்றிய ஆஜென்ரீனா அதிபருக்கு தொற்று!

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. ஆஜென்ரீனாவின் அதிபர் அல்பேர்ட்டோ பெர்னான்டெஸ் (Alberto Fernandez) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளார் என்ற தகவலை தனது…

ரஷ்யத் தடுப்பூசி இருமுறை ஏற்றிய ஆஜென்ரீனா அதிபருக்கு தொற்று!

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவது பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. ஆஜென்ரீனாவின் அதிபர் அல்பேர்ட்டோ பெர்னான்டெஸ் (Alberto Fernandez) கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளார் என்ற தகவலை தனது…

தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் பிறகு வைரஸ் தொற்றாதா?

கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒரு முறை ஏற்றிவிட்டால் பிறகு வைரஸ் தொற்றாது என்ற திடமான நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதன்பின்னர் மாஸ்க் அணியாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரியலாம் என்று எண்ணும் பலரும் கூட…

உணவகங்களில் இரகசியமாக இரவு விருந்தில் அமைச்சர்கள்?பாரிஸ் பொலீஸ் விசாரணை.

மூடப்பட்டிருக்கின்ற உணவகங்களில் மறைவாக நடந்த இரவு விருந்துகளில் அரசாங்க “அமைச்சர்கள் சிலர்” கலந்துகொண்டனரா? ரகசிய விருந்துகளில் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டும் அறிக்கை ஒன்றை பிரபல எம்6…

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…

குறிப்பிட்ட நேரத்துக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்காததால் சிறீ லங்காவில் தடுப்பூசி போடுதல் நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் 500,000 ஐ சிறீலங்காவுக்கு நன்கொடையாகக் கொடுத்தது இந்தியா. அத்துடன் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி போடுதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. காரணம், உறுதிகொடுத்தபடி செரும்…