ஈராக்கிய கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தின் விளைவுகள் அதற்குப் பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகக் கோருகின்றன. April 25, 2021 இதுவரை வெளியாகியிருக்கும் விபரங்களின்படி பாக்தாத் கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தினால் இறந்தவர்கள் தொகை 82. அவர்கள் தவிர அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் காயப்பட்டிருக்கிறார்கள். மக்களின் குரல் தமது…
ஈராக்கிய கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தின் விளைவுகள் அதற்குப் பொறுப்பான அமைச்சரைப் பதவி விலகக் கோருகின்றன. April 25, 2021 இதுவரை வெளியாகியிருக்கும் விபரங்களின்படி பாக்தாத் கொவிட் 19 மருத்துவமனைத் தீவிபத்தினால் இறந்தவர்கள் தொகை 82. அவர்கள் தவிர அங்கே சிகிச்சை பெற்றுவந்த மேலும் நூற்றுக்கும் அதிகமான நோயாளிகள் காயப்பட்டிருக்கிறார்கள். மக்களின் குரல் தமது…
பாரிஸ் ஊடாக பெல்ஜியம் சென்ற மாணவர்களுக்கு இந்திய வைரஸ்! April 24, 2021 இந்தியாவை உலுக்கி வரும் இரட்டைத் திரிபினால் பீடிக்கப்பட்ட மாணவர் குழு ஒன்றை அடையாளம் கண்டுள்ளதாக பெல்ஜியம் நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 12 ஆம் திகதி இந்தியாவில் இருந்து விமானம் மூலம்…
போலி பைசர் தடுப்பு மருந்துகள் போலந்திலும், மெக்ஸிகோவிலும் கைப்பற்றப்பட்டன. April 22, 2021 ஒரு தடுப்பூசி சுமார் 1,000 டொலர்கள் வரை விலைக்கு பைசரின் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் மெக்ஸிகோ, போளந்து ஆகிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஒரு மருத்துவரிடம் கைப்பற்றப்பட்டவைகளில் எப்பிரயோசனமும் கொடுக்காத, மனிதரைப்…
போலி பைசர் தடுப்பு மருந்துகள் போலந்திலும், மெக்ஸிகோவிலும் கைப்பற்றப்பட்டன. April 22, 2021 ஒரு தடுப்பூசி சுமார் 1,000 டொலர்கள் வரை விலைக்கு பைசரின் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் மெக்ஸிகோ, போளந்து ஆகிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஒரு மருத்துவரிடம் கைப்பற்றப்பட்டவைகளில் எப்பிரயோசனமும் கொடுக்காத, மனிதரைப்…
20 -29 வயதானவர்களிடையே அஸ்ரா செனகா தடுப்பு மருந்தின் மோசமான பக்கவிளைவுகள் அதிகம். April 22, 2021 அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்பவர்கள் வெவ்வேறு மோசமான பக்கவிளைவுகளால் தாக்கப்படுவது அரிதானாலும் உண்மையே. இது சமீபத்தில் பிரிட்டனிலிருந்து வெளியாகியிடுக்கும் புள்ளிவிபரங்களாலும் தெளிவாகியிருக்கிறது. சில நாடுகள் அந்தத் தடுப்பு மருந்துகளை முழுவதும் பாவிப்பிலிருந்து…
இந்தியாவை உலுப்பும் இரட்டைத்திரிபு ஒருநாளில் இரண்டாயிரம் மரணங்கள்!மருத்துவ ஒக்சிஜன் பெரும் தட்டுப்பாடு. April 21, 2021 இந்தியாவை கொரோனா வைரஸின் உருமாறிய இரட்டைத் திரிபு வைரஸ் சுனாமி அலை போலத் தாக்கி வருகிறது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவா கிய இறப்புகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டி உள்ளது. (2,023) ஒரு…
இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை! April 21, 2021 இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள…
இந்தியப் பயணிகளுக்கும் பாரிஸில் கட்டாய தனிமை! April 21, 2021 இந்தியாவில் இருந்து வருகின்ற சகல பயணிகளும் பத்து நாள்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தல் விதிகளை எதிர்கொள்ளவுள்ளனர். பிறேசில், ஆஜென்ரீனா, சிலி போன்ற தென்னமெரிக்க நாடுகள் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற தீவிர திரிபுத் தொற்றுள்ள…
தென் அமெரிக்கப் பயணிகள் தனிமைப்பட இணங்காவிடில் ஆயிரத்து 500 ஈரோ அபராதம்! April 20, 2021 பிறேசில், தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் பரவிவருகின்ற வைரஸ் திரிபுகளின் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் இறுக்குகிறது. பிறேசில், ஆஜென்ரீனா, சிலி, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பத்து…