கூட்டு எதிர்ப்புச் சக்தியை எட்டியகுட்டி நாட்டில் மீண்டும் தொற்று!முடக்கப்படுகிறது சீஷெல்ஸ் தீவு.

இந்து சமுத்திரத்தில் தீவுக் கூட்டங்களைஉள்ளடக்கிய சீஷெல்ஸ் (Seychelles) என்ற குட்டி நாட்டில் மீண்டும் நூற்றுக் கணக்கான தொற்றாளர்கள் கண்டறியப் பட்டதை அடுத்து அந்நாட்டின் அரசு புதிதாகக் கட்டுப்பாடுகளை அறிவித் துள்ளது. பாடசாலைகள், உணவகங்கள்,…

வயது வேறுபாடின்றி தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அனுமதி- பிரான்ஸ்

தடுப்பூசிகளின் காப்புரிமையைநீக்குவதற்கு மக்ரோன் ஆதரவு. பிரான்ஸில் வயது வேறுபாடு இன்றிசகலருக்கும் வைரஸ் தடுப்பூசி எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் கிடைக்கும்என்ற தகவலை அதிபர் மக்ரோன்இன்று அறிவித்திருக்கிறார். பாரிஸ் நகரில் மிகப் பெரிய…

முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று…

முதல் தடவையாக மக்கள் சூழலில் செய்யப்பட்ட கொரோனாத் தடுப்பு மருந்து பைசர் 95 % பாதுகாப்புத் தருவதாகக் குறிப்பிடுகிறது.

கொரோனாத் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வது என்பது எமது வாழ்க்கையை மீண்டும் 2020 க்கு முன்னரிருந்தது போல இப்போதைக்கு மாற்றிவிடப்போவதில்லை. ஆனால், தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்று ஏற்படாமல் ஒரு அளவு பாதுகாப்பையும், தொற்று…

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு…

தற்காலிகமாக கொவிட் 19 தடுப்பு மருந்துகளின் கண்டுபிடிப்பு உரிமைகளை ஒதுக்கிவைப்பதை அமெரிக்க அரசு ஆதரிக்கிறது.

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் உள்ள உரிமை அதைச் சர்வதேச அளவில் உத்தியோகபூர்வமாகப் பதிந்துகொண்டவருக்கே உரியது. இவ்வுரிமையின் கால எல்லை வெவ்வேறு துறையில் வேறுபடலாம். மருந்துக் கண்டுபிடிப்புக்களுக்கான உரிமை அதை அதைப் பதிந்துகொள்பவருக்கு 20 வருடங்களுக்கு…

கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைக்கு 25 எவ்ரோ வழங்குவதாக அறிவித்தது செர்பியா.

தனது நாட்டு மக்களில் கொவிட் 19  தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 எவ்ரோக்கள் தருவதாக உலகின் முதலாவது நாடாக அறிவித்திருக்கிறது செர்பியா. பதினாறு வயதுக்கு மேற்பட்ட செர்பியர்கள் இதுவரை தடுப்பூசிகளைப் போட்டிருப்பின்…

கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு தலைக்கு 25 எவ்ரோ வழங்குவதாக அறிவித்தது செர்பியா.

தனது நாட்டு மக்களில் கொவிட் 19  தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 25 எவ்ரோக்கள் தருவதாக உலகின் முதலாவது நாடாக அறிவித்திருக்கிறது செர்பியா. பதினாறு வயதுக்கு மேற்பட்ட செர்பியர்கள் இதுவரை தடுப்பூசிகளைப் போட்டிருப்பின்…

“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர் கே.விஜய் ராகவன், “நாம் கால…

“எப்போது வரும் என்று தெரியாவிட்டாலும் இந்தியாவை மூன்றாவதாக ஒரு கொரோனாத் தொற்று அலை தாக்குவதைத் தவிர்க்க இயலாது!”

புதனன்று ஒரு நாள் கொவிட் 19 இறப்புக்களாக 3,980 ஐ இந்தியா காணும் அதே சமயம் மத்திய அரசுக்குத் தொற்றுநோய்ப் பரவல்களில் ஆலோசனை கூறும் மருத்துவ ஆராய்ச்சியாளர் கே.விஜய் ராகவன், “நாம் கால…