சிறிலங்கா கிரிக்கெட் உபதலைவராக மீண்டும் திரு மதிவாணன்

சிறிலங்கா கிரிக்கெட் இணை உபதலைவர்களில் ஒருவராக திரு மதிவாணன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவரோடு திரு ரவின் விக்கிரமரட்ண அவர்களும் இணை உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆகக்கூடிய 83 வாக்குகளை…

உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் பட்டியலில் தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பெண் யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். முதற்கட்டமாக தலைசிறந்த 50 ஆசிரியர்களுள் ஒருவராக திகழ்ந்த யசோதை செல்வக்குமாரன்…

சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி…

சிறப்பாக நடைபெற்ற ஹாட்லியின் மெய்வல்லுனர் போட்டி 2019

பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் இந்த வருடம் கடந்த சனிக்கிழமை 09ம் திகதி பெப்பிரவரி மாதம் நடைபெற்றது . நிகழ்விற்கு கல்லூரி அதிபர் திரு முகுந்தன் தலைமை தாங்கி…

முன்னாள் அதிபர் திரு சபாலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய யாழ் இந்து

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் முன்னாள் அதி­பர் இ.சபா­லிங்­கத்­தின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று பாடசாலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இந்த நிகழ்விற்கு இந்துக்காலூரி அதிபர் திரு  சதா. நிம­லன்…

முன்னாள் அதிபர் திரு சபாலிங்கம் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய யாழ் இந்து

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் முன்னாள் அதி­பர் இ.சபா­லிங்­கத்­தின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று பாடசாலை அரங்கில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது . இந்த நிகழ்விற்கு இந்துக்காலூரி அதிபர் திரு  சதா. நிம­லன்…

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின்…

தேசியமட்ட சம்பியன் யாழ் மகாஜனா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப்போட்டியில் 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் ஆகியுள்ளது. அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை மகாஜனா எதிர்கொண்டது. போட்டியின்…

தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்

நடைபெற்று முடிந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு வீரரான பிரகாஷ்ராஜ் இறுதிவரை சளைக்காமல் தன் போட்டித்திறனையும் மெய்வல்லுனர் ஆளுமையையும் தெற்காசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தட்டெறிதல்  …

சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் இந்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் ஹாட்லியின் பிரகாஷ்ராஜ் இந்த போட்டிகளில் பங்கேற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். அண்மையில் அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் சுவீகரித்து சாதனை…