ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.

மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத் தாக்குதல்களைக் குர்தீஷ் இயக்கத்தினர் நடாத்தி…

புர்க்கினோ பாஸோவில் ஒரு கிராமத்தைத் தாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழு சுமார் 138 பேரைக் கொன்றது.

சுமார் ஆறு வருடங்களாக புர்க்கினோ பாஸோ என்ற குட்டி ஆபிரிக்க நாட்டிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் பரவலாக நடந்து வருகிறது. ஸகெல் பிராந்தியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் பக்கத்திலிருக்கும், நைகர், மாலி ஆகிய நாடுகளும்…

புர்க்கினோ பாஸோவில் ஒரு கிராமத்தைத் தாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழு சுமார் 138 பேரைக் கொன்றது.

சுமார் ஆறு வருடங்களாக புர்க்கினோ பாஸோ என்ற குட்டி ஆபிரிக்க நாட்டிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் பரவலாக நடந்து வருகிறது. ஸகெல் பிராந்தியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் பக்கத்திலிருக்கும், நைகர், மாலி ஆகிய நாடுகளும்…

பன்னாட்டு நிறுவனங்கள் மீது ஒரேவிதமான வரிகளை விதிப்பது பற்றி உலகின் ஏழு பணக்கார நாடுகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றன.

தொலைத்தொடர்பு, டிஜிடல் தொழில்நுட்பங்களின் சமீபகால, மிகப்பெரிய வளர்ச்சிகளுக்கு ஈடாக நாடுகள் தத்தம் வரிவிதிப்புகளில் நுட்பங்களில் முன்னேறவில்லை. அப்படியான நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதால் எந்தெந்த நாட்டில், எந்தெந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன, முதலீடுகளைச்…

பன்னாட்டு நிறுவனங்கள் மீது ஒரேவிதமான வரிகளை விதிப்பது பற்றி உலகின் ஏழு பணக்கார நாடுகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றன.

தொலைத்தொடர்பு, டிஜிடல் தொழில்நுட்பங்களின் சமீபகால, மிகப்பெரிய வளர்ச்சிகளுக்கு ஈடாக நாடுகள் தத்தம் வரிவிதிப்புகளில் நுட்பங்களில் முன்னேறவில்லை. அப்படியான நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதால் எந்தெந்த நாட்டில், எந்தெந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன, முதலீடுகளைச்…

முஹம்மதுவை இழிவாகக் குறிப்பிட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் விடுவிக்கிறது.

ஷௌகாத் இம்மானுவேலும் மனைவி ஷகுவ்தா கௌசாரும் 2017 இல் தமது கிராமத்திலிருக்கும் இஸ்லாமியத் தலைவரொருவருக்கு இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மதுவைப் பற்றிக் கேவலமாகக் குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம்…

ஒரேயொரு சிகிச்சைக்காகப் பாவிக்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மருந்து ஐந்து மாதக் குழந்தையொன்றுக்குக் கொடுக்கப்பட்டது.

மரபணுவில் இருக்கும் கோளாறொன்றினால் தசை நார்களின் இயக்கம் தடைப்பட்டு மூச்சு விடவோ, எதையும் விழுங்கவோ பிரயத்தனப்படும் வியாதி spinal muscular atrophy ஆகும். பரம்பரையிலிருந்து வரும் இவ்வியாதியுடன் பிறந்த குழந்தை தனது இரண்டாவது…

ஒரேயொரு சிகிச்சைக்காகப் பாவிக்கப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மருந்து ஐந்து மாதக் குழந்தையொன்றுக்குக் கொடுக்கப்பட்டது.

மரபணுவில் இருக்கும் கோளாறொன்றினால் தசை நார்களின் இயக்கம் தடைப்பட்டு மூச்சு விடவோ, எதையும் விழுங்கவோ பிரயத்தனப்படும் வியாதி spinal muscular atrophy ஆகும். பரம்பரையிலிருந்து வரும் இவ்வியாதியுடன் பிறந்த குழந்தை தனது இரண்டாவது…

டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு”.

டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானா‌ர். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன்…

டிரம்ப்பையும் விட அதிகமான சீன நிறுவனங்களைக் “விரும்பத்தகாதவைகள்” பட்டியலில் சேர்க்கிறார் ஜோ பைடன்.

‘சீனாவின் இராணுவத்தொழில் நுட்பங்களுடன் தொடர்புடைய கண்காணிப்பு, உளவுக்கருவிகள் போன்றவைக்கான ஆராய்ச்சி, விற்பனை போன்றவைகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதைத் தடுக்கவேண்டும்,’ என்ற சுட்டிக்காட்டலுடன் 59 சீன நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கிறது…