ஸ்பானிய காய்ச்சலின் போது மருந்தாக மாறியதா விஸ்கி?

கொரோனா வைரஸ் மீதான அச்சம்போதிய மருத்துவ வசதிகள் உள்ள இன்றைய காலகட்டத்தில் கூட இஞ்சியையும் மஞ்சளையும் மருந்தாக நம்பும் நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. வீடுகளில் ஒக்சிஜன் தயாரிப்பது போன்ற மாற்று அறிவியல் முயற்சிக ளுக்கும்…

கொவிட் 19 வியாதிக்குத் தமது பெற்றோர்களிருவரையுமிழந்த பிள்ளைகளைக்குச் சமூகம் எதிர்காலம் அமைக்கவேண்டுமென்கிறார் மோடி.

அரசின் எண்ணிக்கைகளின்படி, இரண்டாம் அலையில் கொரோனாப் பெருவியாதியால் இந்தியாவில் இறந்தவர்களின் தொகை சுமார் 340,000 ஆகிறது. இரண்டாவது அலை என்று சமீப மாதங்களில் ஏற்பட்ட பெருமளவு தொற்றுக்களாலும், இறப்புக்களாலும் ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகளிலொன்று…

இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில் பாடிக்கப்பட்டது என்று குறிப்பிடத் தேவையில்லை….

உப ஜனாதிபதியாக, கமலா ஹாரிஸின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் தென்னமெரிக்காவை நோக்கி.

“லஞ்ச ஊழல்கள் புற்றுநோயாகி உள்ளேயிருந்து தென்னமெரிக்காவை அரித்துக்கொண்டிருக்கிறது. அந்த நிலைமையை மாற்றும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அப்பிராந்தியத்தின் மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையை ஊட்டலாம்,” என்கிறார் ஜேர்சன் மார்சாக், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அபிவிருத்தி…

எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அவரது மனைவிக்கும் 10 வருட சிறைத்தண்டனை.

2004 – 2009 வரை எல் சல்வடோரின் ஜனாதிபதியாக இருந்த அந்தோனியோ சகா 2016 இல் கைதுசெய்யப்பட்டு 2018 இல் அரசாங்கத்தின் பணத்தில் மோசடி, கையாடல் ஆகிய குற்றங்கள் செய்ததை ஒத்துக்கொண்டு 10…

பொக்கோ ஹறாம் தீவிரவாதிகளின் தலைவன் எதிர்த்தரப்பினரால் கொல்லப்பட்டான்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பொது மக்களிடையே மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளில் பொக்கோ ஹறாம் அமைப்பினர் முக்கியமானவர்கள். அவர்களுக்குள் பிளவுகளும், அவர்களுக்கெதிராக ஐ.எஸ் என்றழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கும் போரில் ஈடுபட்டு…

சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.

அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக் கடுமையாக அதிரவைத்திருப்பதால் அவர்கள் அங்கிருந்து…

செக் குடியரசின் ஆயுதக் கிடங்கினுள் ஏற்பட்ட வெடிவிபத்து 140 ரஷ்ய ராஜதந்திரிகளைத் திருப்பியனுப்பியது.

சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே ரஷ்ய – செக்கிய உறவின் நெருக்கம் சர்வதேசம் அறிந்ததே. அந்த உறவு சோவியத் பிளவடைந்த பின்னரும் ரஷ்ய – செக்கிய ராஜதந்திர உறவாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி…

செக் குடியரசின் ஆயுதக் கிடங்கினுள் ஏற்பட்ட வெடிவிபத்து 140 ரஷ்ய ராஜதந்திரிகளைத் திருப்பியனுப்பியது.

சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே ரஷ்ய – செக்கிய உறவின் நெருக்கம் சர்வதேசம் அறிந்ததே. அந்த உறவு சோவியத் பிளவடைந்த பின்னரும் ரஷ்ய – செக்கிய ராஜதந்திர உறவாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி…

ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.

மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத் தாக்குதல்களைக் குர்தீஷ் இயக்கத்தினர் நடாத்தி…