ஹிட்லராகச் சித்திரித்துப் போஸ்டர்வரைந்தவர் மீது மக்ரோன் வழக்கு!

பிரான்ஸில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி களை வரைகின்ற மிக்கேலோஞ் புளோரி (Michel-Ange Flori) என்பவர், அதிபர் மக்ரோனை சர்வாதிகாரி ஹிட்லரின் உருவத்தில் வரைந்து பொது இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். “சுகாதார சர்வாதிகாரம்” என்ற கோஷங்களுடன் நாட்டில்…

விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட இரண்டு மடங்கானவை என்று ஐரோப்பிய…

விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட இரண்டு மடங்கானவை என்று ஐரோப்பிய…

தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.

தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்” இறந்துபோனார்கள். தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன்…

தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.

தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்” இறந்துபோனார்கள். தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன்…

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

வெனிஸின் உப்பங்கழிக்குள் பெரிய கப்பல்கள் நுழைவது ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியின் பழைய நகரமான வெனிஸின் சூழலுக்கு அதன் உப்பங்கழிக்குள் நுழைந்து, திரும்பும் பெரிய உல்லாசப் பயணக்கப்பல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பல வருடங்களாகவே சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. ஒரு…

வெனிஸின் உப்பங்கழிக்குள் பெரிய கப்பல்கள் நுழைவது ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியின் பழைய நகரமான வெனிஸின் சூழலுக்கு அதன் உப்பங்கழிக்குள் நுழைந்து, திரும்பும் பெரிய உல்லாசப் பயணக்கப்பல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பல வருடங்களாகவே சுட்டிக் காட்டப்பட்டு வந்தது. ஒரு…

“அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்,” ஜோ பைடன்.

ஜனாதிபதிப் பதவியேறிய ஜோ பைடன் அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து விடுவிக்க நாட்டு மக்களுக்கு படு வேகமாக இலவச கொவிட் 19 தடுப்பூசி வழங்க ஒழுங்குசெய்தார். அதை உற்சாகப்படுத்தும் பல பரிசுத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில்,…