திட்டமிட்டு மாயா பழங்குடியினர் மீது காட்டப்பட்ட அரசியல் குரூரங்களுக்காகத் தலை குனிந்து மன்னிப்புக் கேட்டார் மெக்சிகோ ஜனாதிபதி.

“இனச்சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி ; மன்னிப்புக் கோரும் விழா” என்ற நிகழ்ச்சியொன்றை நடாத்தி தனது நாட்டு மாயாப் பழங்குடி மக்களுக்குச் செய்யப்பட்ட அநியாயங்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் ஜனாதிபதி மானுவல் லொபேஸ் ஒப்ரடோர். இந்த விழா…

தேசியமட்டத்தில் கணிதப்பிரிவில் முடதலிடம் பிடித்த சரசாலையூரை சேர்ந்த சாவகச்சேரி இந்து மாணவன் –

க பொத உயர்தரப் பரீட்சையில் , கணிதப் பிரிவில் சரசாலை ஊரைச்சேர்ந்த மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை நிலைநாட்டியுள்ளார் கணித பிரிவில் புதிய பாடத் திட்டத்திற்கமைய பரீட்சையில்…

இந்தியாவின் செரும் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது தயாரிப்புக்களை நிறுவி 6,500 பிரிட்டர்களுக்கு வேலை கொடுக்கப்போகிறது.

இந்திய – பிரிட்டன் கூட்டுத் திட்டங்களிலொன்றாக பிரிட்டனில் ஒரு பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான முதலீடுகளைச் செய்யவிருக்கிறது செரும் இன்ஸ்டிடியூட். தொலைத்தொடர்புகள் மூலம் பிரிட்டிஷ் பிரதமரும், இந்தியப் பிரதமரும் பேசிக்கொண்டபின்னர் இந்த அறிவிப்பு பிரிட்டனில்…

எவ்வளவுதான் படித்துக் கிழித்தாலும் வயதாகும்போது மூளை சுருங்குதல் குறைவதில்லை.

ஒரு மனிதருக்கு வயதாகும்போது அவரது மூளையின் அளவு சுருங்குகிறது, அதனால் அதன் கொள்ளளவு குறைகிறது என்பது நீண்ட காலமாகவே அறியப்பட்ட உண்மையாகும். ஆனால், நீண்டகால உயர்கல்வியால் அதை மாற்றமுடியுமா, என்பது பற்றிய வாதப்…

எவ்வளவுதான் படித்துக் கிழித்தாலும் வயதாகும்போது மூளை சுருங்குதல் குறைவதில்லை.

ஒரு மனிதருக்கு வயதாகும்போது அவரது மூளையின் அளவு சுருங்குகிறது, அதனால் அதன் கொள்ளளவு குறைகிறது என்பது நீண்ட காலமாகவே அறியப்பட்ட உண்மையாகும். ஆனால், நீண்டகால உயர்கல்வியால் அதை மாற்றமுடியுமா, என்பது பற்றிய வாதப்…

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான அவர், தான் போட்டியிட்ட தொகுதியில்…

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான அவர், தான் போட்டியிட்ட தொகுதியில்…

சட்டவிரோத பயணங்களின் நடுவே பாரிஸில் அந்தரிக்கும் இந்தியர்கள்.

விமான நிலையத்தில் விசேட தரிப்பிட வசதி. ஜரோப்பா ஊடாகச் சட்டவிரோதமாகப் பயணிக்கும் இந்தியப் பயணிகள் பலர் பாரிஸ் விமான நிலையத்தில் தரித்துச் செல்வதால் அவர்களைக் கண்காணிக் கும் நோக்கில் விசேட தரிப்பிட வசதிகள்…

சிங்கங்களைப் பண்ணைகளில் பிறப்பித்து வளர்க்கும் வியாபாரத்தை ஒழித்துக்கட்டத் தென்னாபிரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பண்ணைகளைச் சட்டபூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கும் ஒரேயொரு நாடு தென்னாபிரிக்காவாகும். பல நாடுகளும், மிருகங்களைப் பேணும் அமைப்புக்களும் விமர்சித்துவந்த பல மில்லியன்கள் இலாபம் தரும் அந்த வியாபாரத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்ட தென்னாபிரிக்க அரசு முடிவு…

அடுத்த அஞ்செலா மெர்கல் அன்னலினாவா?

தொற்று நோய்க்குப் பிந்திய உலகில் சுற்றுச் சூழல் மீதான கரிசனை பரவலாக அதிகரித்திருக்கிறது. இளவயதினரது கவனம் சூழல் மீது திரும்புவதும் தெரிகிறது. தேர்தல் அரசியலிலும் அது எதிரொலிக்கிறது.பிரான்ஸில் கடந்த ஆண்டு நகரசபைத் தேர்தல்களில்…