மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன.

இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு…

மொஸ்கோவின் கடைகளில் முகத்தைக் காட்டிக் கொள்வனவு செய்யலாம்.

ரஷ்யாவில், மொஸ்கோவின் 3,000 கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முக அடையாளத்தைக் காட்டினால் போதும். சமீபத்தில் அந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் மொஸ்கோ மெட்ரோ போக்குவரத்து வழிகளிலும் பாவிக்கப்படக்கூடியதாக இருக்கிறது.  ரஷ்யாவின் பெரிய…

ஒரு நிலக்கரிச் சுரங்கத்தை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்த பிரிட்டிஷ் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது.

வரவிருக்கும் இலையுதிர்காலத்தில் பிரிட்டனில் நடக்கவிருக்கும் ஐ.நா-சபையின் காலநிலை பற்றிய மாநாடு நிலக்கரிச் சுரங்கத்தை அனுமதிப்பதில் முக்கிய பங்கு பெறுகிறது என்று கணிக்கப்படுகிறது. சுற்றுப்புற சூழலைப் பெரிசும் மாசுபடுத்தும் நிலக்கரிச் சுரங்கத்தை வேலை வாய்ப்புக்களைக்…

தனது நாட்டில் கொவிட் 19 வராமல் கடவுள் காப்பாற்றிவிட்டதாகச் சொன்ன தன்சானிய ஜனாதிபதி அவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளாரா?

தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வியாதியையை முழுசாக மறுதலித்து நாட்டில் அதைத் தடுக்க…

லுஜைன் அல் – ஹத்தூலின் சிறைத்தண்டனையை சவூதிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.

பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் சவூதி அரேபியாவில் கொடுக்கப்படவேண்டுமென்பதற்காகப் போராடிய லுஜைன் அல் – ஹத்தூல் நீண்ட காலம் தடுப்புச் சிறையிலிருந்தபின் கடந்த வருட இறுதியில் ஆறு வருடச் சிறைத்தண்டனை பெற்றார். அவரை…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த…

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தியது டென்மார்க்.

டென்மார்க், மேலும் ஐந்து நாடுகளைப் போலவே அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு மோசமான பக்க விளைவுகள் உண்டாவதாகத் தெரிவதாகச் சொல்லி அந்தத் தடுப்பு மருந்தை நிறுத்தியிருக்கிறது. பக்க விளைவாகத் தடுப்பூசி பெறுபவருக்கு இரத்த…

ஆர்கன்ஸாஸ் மாநில அரசு வன்புணர்வு, இரத்த உறவுத் தொடர்புகளால் ஏற்படும் கருக்கலைப்புகளையும் நிறுத்தச் சட்டமியற்றியது.

கர்ப்பிணியாகிய பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் காரணமாக மட்டுமே இனிமேல் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் கருச்சிதைவு செய்தல் அனுமதிக்கப்படும்.   மாநிலத்தின் ரிபப்ளிகன் கட்சிக் கவர்னர் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம் “உச்ச நீதிமன்றம் 1973 இல்…

ஒரே நாளில் 2,000 கொவிட் 19 இறப்புக்களைத் தாண்டியது பிரேசில்.

ஏற்கனவே பதினொரு மில்லியன் குடிமக்களை பிரேஸிலில் கொவிட் 19 தொற்றிவிட்டது. மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 268,370 ஆகியிருக்கிறது. ஒரே நாளின் இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 1,972 ஆகியிருந்தது. அவ்வெண்ணிக்கையைத் தாண்டிய நாடு உலகில்…

“இனிமேல் டுவிட்டரின் கீச்சுக்குரல் நெரிக்கப்படும்,” என்கிறது Roskomnadzor.

சுமார் நாலு வருடங்களாக பாலர் பாலியல், போதை மருந்து விற்பனை, தற்கொலைத் தூண்டுதல் போன்றவைகளுடன் தொடர்புடைய சுமார் 28,000 டுவீட்டர் கணக்குகளை முடக்கும்படி கேட்டுக்கொண்டும் அதைச் செய்ய டுவிட்டர் தவறியதால் இனிமேல் அந்தச்…