இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு March 13, 2021 புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன. ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ…
கொரோனாத் தொற்றுக்கள் ஏற்படுத்திய பக்கவிளைவாக கடலில் சரக்குகள் போக்குவரத்து விலைகள் அதிகரித்திருக்கின்றன. March 13, 2021 உலகின் பல நாடுகளும் தமது பொதுமுடக்கங்களை மெதுவாக நீக்கிவரும் சமயம் பெருந்தொற்றுக்கு முன்னைய காலம் போலச் சரக்குகளைக் கடல் போக்குவரத்து மூலம் சகல திசைகளிலும் அனுப்புவது மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால், வெவ்வேறு காரணங்களினால்…
கொரோனாத் தொற்றுக்கள் ஏற்படுத்திய பக்கவிளைவாக கடலில் சரக்குகள் போக்குவரத்து விலைகள் அதிகரித்திருக்கின்றன. March 13, 2021 உலகின் பல நாடுகளும் தமது பொதுமுடக்கங்களை மெதுவாக நீக்கிவரும் சமயம் பெருந்தொற்றுக்கு முன்னைய காலம் போலச் சரக்குகளைக் கடல் போக்குவரத்து மூலம் சகல திசைகளிலும் அனுப்புவது மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. ஆனால், வெவ்வேறு காரணங்களினால்…
டிசம்பர் மாதத்தின் பின்னர் நைஜீரியாவில் நாலாவது தடவையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். March 12, 2021 ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார் மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார் 30 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென்று அவர்…
டிசம்பர் மாதத்தின் பின்னர் நைஜீரியாவில் நாலாவது தடவையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். March 12, 2021 ஆயுதபாணிகளாக வடமேற்கு நைஜீரியாவின் கடூனா நகரத்திலிருக்கும் காடுகள் பற்றிக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியிலிருந்து வியாழனன்று மாலை சுமார் மாணவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக அந்த நகரப் பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கிறார். சுமார் 30 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென்று அவர்…
தேர்தலுக்காக மதுரையில் மறைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையால் புதிய சர்ச்சைகள். March 12, 2021 தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலுக்காக மதுரையில் கோவில் வீதியிலிருக்கும் மகாத்மா காந்தியின் சிலையைத் துணிகளால் மூடிவிட்டார்கள். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கும் தேர்தலுக்கான அடிப்படை முறைகளிலொன்றான “பொது இடங்களிலிருக்கும் தேர்தல் சின்னங்களை மறைக்க வேண்டும்,”…
தேர்தலுக்காக மதுரையில் மறைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையால் புதிய சர்ச்சைகள். March 12, 2021 தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தலுக்காக மதுரையில் கோவில் வீதியிலிருக்கும் மகாத்மா காந்தியின் சிலையைத் துணிகளால் மூடிவிட்டார்கள். இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கும் தேர்தலுக்கான அடிப்படை முறைகளிலொன்றான “பொது இடங்களிலிருக்கும் தேர்தல் சின்னங்களை மறைக்க வேண்டும்,”…
வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம். March 12, 2021 இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை யானை…
வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம். March 12, 2021 இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை யானை…
மத்தியதரைக் கடலில் துருக்கியைத் தங்களது எதிரியாகக் கருதும் மூன்று நாடுகள் கடற்படைப் பயிற்சியில் ஒன்றிணைந்தன. March 12, 2021 இஸ்ராயேல், கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகள் சமீப காலமாகத் தங்கள் உயர்மட்டச் சந்திப்புக்களின் மூலம் இராணுவப் பாதுகாப்பில் ஒன்று சேர்ந்து இயங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அதன், விளைவாக அந்த மூன்று நாடுகளும் சேர்ந்து ஒரு…