சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது…

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு இளைய சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தது…

எதிரணி வீரரும் மனங்கோணாத படி எம் வெற்றியை பெறுவது சிறப்பு – மூத்த விளையாட்டுவீரர் திரு.ராஜேஸ்வரன்

ஒரு விளையாட்டில் எதிரணி வீரர்களும் மனங்கோணாத படி நாம் வெற்றியை தனதாக்குவோமாயின் அதுவே விளையாடின் மூலம் எம் வாழ்வுக்காக எடுத்துச்செல்லும் நற்பணபாக அமையும் என்று அகில இலங்கை ரீதியில் பிரகாசித்த யாழ்மாவட்ட மூத்த…

எதிரணி வீரரும் மனங்கோணாத படி எம் வெற்றியை பெறுவது சிறப்பு – மூத்த விளையாட்டுவீரர் திரு.ராஜேஸ்வரன்

ஒரு விளையாட்டில் எதிரணி வீரர்களும் மனங்கோணாத படி நாம் வெற்றியை தனதாக்குவோமாயின் அதுவே விளையாடின் மூலம் எம் வாழ்வுக்காக எடுத்துச்செல்லும் நற்பணபாக அமையும் என்று அகில இலங்கை ரீதியில் பிரகாசித்த யாழ்மாவட்ட மூத்த…

நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு.

தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நிறுத்தும்…

ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் pfizer/biontech தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை.

Pfizer நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்கிறது ஸெரும் இன்ஸ்டிடியூட். காரணம் அதன் தடுப்பு மருந்துகளை மிகவும் அதிக குளிர் நிலையில் பாதுகாக்கவேண்டும் என்பதாலும், அது இன்னும்…

ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் pfizer/biontech தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை.

Pfizer நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்கிறது ஸெரும் இன்ஸ்டிடியூட். காரணம் அதன் தடுப்பு மருந்துகளை மிகவும் அதிக குளிர் நிலையில் பாதுகாக்கவேண்டும் என்பதாலும், அது இன்னும்…

நாய், பூனைகளுக்கும் விரைவில்தடுப்பு மருந்து அவசியமாகலாம்!அறிவியலாளர்கள் எச்சரிக்கை

வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தவேண்டுமாயின் மனிதர்களோடு நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கு-குறிப்பாக நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு- வைரஸ் தடுப்பு மருந்துகளை இப்பொழுதே தயார் செய்தாக வேண்டும்.தொற்று நோய் அறிவியலாளர் குழு ஒன்று…

இரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எதிர்த்து நெதர்லாந்தில் வன்செயல்கள் வெடித்துள்ளன.பல நகரங்களில் இளைஞர்களுக்கும் கலகம் அடங்கும் படையினருக்கும் இடையே மூன்றாவது நாளாக திங்கள் இரவும் மோதல்கள் இடம் பெற்றுள்ளன.கார்கள், சைக்கிள்கள் தீக்கிரையாகின. கடைகள் சூறையாடப்பட்டுள்ளன….

வியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு :பொறுப்புக் கூறலுக்கானமுக்கிய வழக்கு பாரிஸில்!

வியட்நாம் காடுகள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய இரசாயனக் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக் குப் பொறுப்புக் கூறல் தொடர்பான முக்கிய வழக்கு விசாரணை பிரான்ஸில் தொடங்கி உள்ளது. பாரிஸ் புற நகரான…