கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்த வுஹான் நகரக் குடிமக்கள் அனைவரையும் மீண்டும் பரிசோதிக்கப்போகிறார்கள். August 3, 2021 கொவிட் 19 தொற்றுவியாதியைக் குறிப்பிடும்போது வுஹான் நகரமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. படு மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த நகர மக்கள் சகஜ நிலைக்கு வந்து சில மாதங்களாகின்றன. ஆனால், சமீபத்தில் அந்த…
இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். July 14, 2021 திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அறியப்பட்ட அவர்…
சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள். May 15, 2021 சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய முதல் சூறாவளி அப்பகுதியில் மின்சார…
சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள். May 15, 2021 சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய முதல் சூறாவளி அப்பகுதியில் மின்சார…
“வருகிறது மர்ம வைரஸ்” என்றுமுதலில் எச்சரித்த மருத்துவர்! வுஹான் நகர மக்கள் அஞ்சலி February 8, 2021 சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகின்றது என்பதை அந்நாடு உறுதி செய்வதற்கு முந்திய சில நாட்களில் இது நடந்தது. 2019 டிசெம்பர் பிற்பகுதி. அந்த மனிதர் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையின் கண் சிகிச்சை…
வுஹான் ஆய்வுகூடப் பணியாளரே முதல் தொற்றுக்கு இலக்காகினர்? – அமெரிக்கா உளவுத் தகவல் January 18, 2021 ‘சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள வுஹான் (Wuhan) நகரில் இயங்கும் சர்ச்சைக்குரிய வைரஸ் நுண்கிருமி ஆய்வு கூடத்தின் பணியாளர்கள் சிலர் கடந்த, 2019 ஆம் ஆண்டு இலையுதிர் காலப்பகுதியில்…
வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை. December 28, 2020 கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய…
வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை. December 28, 2020 கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய…