ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பசி, பட்டினியால் இறக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5.7 மில்லியன் குழந்தைகளும், 13 மில்லியன் 18 வயதுக்குட்பட்டவர்களும் உணவின்மை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறர்கள் என்று “Save the children” என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது….

உக்ரேனில் நிலைமை தனது ஸ்திர நிலைக்கு ஆபத்தென்று எச்சரித்துப் போருக்கு அறைகூவும் ரஷ்யா.

உக்ரேன் நாட்டின் அரசியல், சமூக நிலபரம் மிகவும் மோசமாகியிருப்பதாகக் குறிப்பிடுகிறது ரஷ்யா. தனது எல்லையையடுத்திருக்கும் நாட்டில் ஏற்பட்டிருக்கு அந்த நிலபரம் தனது நாட்டினுள்ளும் பரவ அனுமதிக்க முடியாது என்று கூறிக் கிழக்கு உக்ரேனிய…

யேமன் போரில் ஒரே வாரத்தில் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.

யேமன் போரில் ஈடுபடும் வெவ்வேறு பகுதியினரிடையே 2018 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சுமுக ஒப்பந்தத்தின் பின்னர் உண்டான மிகவும் காட்டமான மோதலில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள். ஹொடெய்தா நகரருகில் நடந்த இம்மோதலில்…

யேமனின் புதிய அரசாங்கத்தினர் சவூதியிலிருந்து வந்திறங்கியதைக் குண்டுகளால் தாக்கி வரவேற்பு.

யேமனில் பல வருடங்களாகப் பிரிந்து போராடிவந்த இரண்டு போராளிகள் குழுவினர் இணைந்து இரண்டு வாரங்களின் முன்னர் ஏற்படுத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சவூதியிலிருந்து யேமனிலிருக்கும் ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். ஏடன் விமானத்தில்…

யேமனின் புதிய அரசாங்கத்தினர் சவூதியிலிருந்து வந்திறங்கியதைக் குண்டுகளால் தாக்கி வரவேற்பு.

யேமனில் பல வருடங்களாகப் பிரிந்து போராடிவந்த இரண்டு போராளிகள் குழுவினர் இணைந்து இரண்டு வாரங்களின் முன்னர் ஏற்படுத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று சவூதியிலிருந்து யேமனிலிருக்கும் ஏடன் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். ஏடன் விமானத்தில்…

சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.

நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த…

சவூதி அரேபியாவின் உபயத்தில் யேமனில் ஒரு புதிய அரசாங்கம்.

நீண்ட காலமாகவே பல பிரிவுகளாகப் பிரிந்து தமக்குள்ளே மோதிக்கொண்டிருக்கும் யேமனில் போரிட்டு வந்த இரண்டு பிரிவினர் ஒன்றிணைந்து புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்று இதுவரை அரசாங்கமாக இயங்கிவந்த…