காஸாவில் செயற்படும் பாலஸ்தீன இயக்கங்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன!

மே மாதத்தில் இஸ்ராயேல் மீது காஸாவின் பாலஸ்தீன இயக்கங்கள் தாக்கியபோது அவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவான  Human Rights Watch தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அந்த மாதத்தின் பதினோரு…

“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல்.

மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக, அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவரல்லாத…

“எங்கள் பிராந்தியத்தில் நடக்கும் போர்க்குற்றங்களை ஆராய எங்கள் நாட்டிடம் ஒழுங்கான நீதியமைப்பு இருக்கிறது,” என்கிறது இஸ்ராயேல்.

மார்ச் மூன்றாம் திகதியன்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ராயேல் கைப்பற்றித் தன்னிடம் வைத்திருக்கும் பிராந்தியங்களில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய முழு விசாரணைகள நடத்தப்போவதாக அறிவித்தது. அதற்கான பதிலாக, அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கத்துவரல்லாத…

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அப்படியான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்…

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அப்படியான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்…

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு, எவரும் அங்கிருந்து உள்ளேயோ வெளியேயோ…

உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.

எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு, எவரும் அங்கிருந்து உள்ளேயோ வெளியேயோ…

பத்து வயதில் கடத்தப்பட்டுத் தானே கொடூரமான போர்க் குற்றங்களை மற்றவருக்கு இழைத்தவரை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டார்.

டொமினிக் ஒங்வன் என்ற உகண்டாவைச் சேர்ந்த Lord’s Resistance Army இயக்கத்தினரின் தளபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பல குற்றங்கள் செய்ததாகத் தண்டிக்கப்பட்டார். அவர் மீது சாட்டப்பட்டிருந்த 70 விதமான குற்றங்களில் 61…