ஜேர்மனியில் மருத்துவத் தாதி ஊசியில் உப்பை ஏற்றினாரா? August 13, 2021 ஜேர்மனியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றியஆயிரக்கணக்கானோருக்கு மருந்துக்குப்பதிலாக போலியாக உப்பு நீர் செலுத்தப் பட்டிருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். வைரஸ் தடுப்பூசியை எதிர்ப்பவர் எனக் கூறப்படும் மருத்துவத் தாதி ஒருவரை விசாரணை செய்ததன் மூலம்…