நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்ற பின்னரும் ஏன் சில நாடுகளில் கொரோனாப் பரவல் அதிகமாக இருக்கிறது?

சீலே, ஷிசல்ஸ், பஹ்ரேய்ன், மங்கோலியா ஆகிய நாடுகளில் சமீப வாரத்தில் கொவிட் 19 தொற்றுக்கள் அதிகமாகியிருக்கின்றன. கொரோனாத்தொற்றுப் புள்ளிவிபரங்களின்படி மேற்கண்ட நான்கு நாடுகளும் உலகில் தொற்றுக்கள் மிக அதிகமான 10 நாடுகளின் பட்டியலில்…

தடுப்பு மருந்துகளை ஏவுகணைகளாக்கிச் சீனாவின் அயலாரை நோக்கி எய்வதன் மூலம் சீனாவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்கிறது இந்தியா.

தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் உலகின் முதலிடத்தைப் பெற்ற நாடு என்பதைத் தனக்குச் சாதகமாக்கிப் பெருமளவில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஆசிய நாடுகளுக்கெல்லாம் கொடுத்து வருகிறார் மோடி.  ஆப்கானிஸ்தானுக்குத் தடுப்பு மருந்துகளை அனுப்பியதன்…