மனிதர்களைக் கடத்திவந்தவர்களுக்கு பிரிட்டனில் நீண்டகாலச் சிறை. January 23, 2021 2019 இல் பிரிட்டனுக்குள் பாரவண்டி மூலம் வியட்நாம் அகதிகள் 39 பேரைக் கடத்திவந்தபோது அவர்கள் இறந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு பிரிட்டனில் 13 முதல் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கொலைகள்,…