அழகும், ஆபத்தும் நிறைந்த கடற்கரைப் பக்கத்தில் எங்கள் பருத்தித்துறை.

மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து.  எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு பகுதியே. எனவே, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு…

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக,…

பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்

ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக,…

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

ஐரோப்பாவின் அதியுயரத்திலிருக்கும் ரயில்வே நிலையம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோறியிருக்கிறது.

சுவிஸில் அல்ப்ஸ் மலைக் குன்றுகள் ஒன்றிலிருக்கும் Jungfraujoch என்ற இடத்திலிருந்து Kleine Scheidegg என்ற இடத்துக்குப் போகும் ரயில்பாதையில் இருக்கும் பாதாள ரயில் நிலையமொன்றே ஐரோப்பாவின் அதிக உயரத்திலிருக்கும் ரயில் நிலையமாகும். கடல்…

வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம்.

பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av Avranches என்ற மேற்றிராணியாரின் கனவில்…

இந்தக் கோடைகாலப் பயணத்தில் விமான நிலையங்களில் ஒருவர் 8 மணி நேரங்கள் அலைக்களிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

ஐரோப்பியக் குடிமக்களில் ஒருசாரார் குகைக்கூடாக வெளிச்சம் தெரிவதாக நம்பிக் கோடைகாலப் பயணங்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணச்சீட்டுகள் வாங்குதலில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டிருப்பதாக சுற்றுலாத்…

டிஸ்னிலாண்ட் போலாகிவிடக்கூடதென்று முன்பு பயந்த புருக்கெ மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஏங்குகிறது.

பெல்ஜியத்திலிருக்கும் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரமான புருக்கெ ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய நட்சத்திரமாகும். ஆனால், அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளால் மூழ்கிவிட ஆரம்பித்ததால் அந்த நகரத்தினர் அங்கே வருபவர்களை எப்படிக்…

இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில் பாடிக்கப்பட்டது என்று குறிப்பிடத் தேவையில்லை….