அவசரமாக ஒக்சிஜன் தயாரிப்பதற்கு ‘ஸ்டெர்லைட்’ ஆலை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு அலை. April 27, 2021 தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்திருக்கின்ற ஸ்டெர்லைட் செப்பு ஆலையை(Sterlite copper plant) தற்காலிகமாகத் திற ந்து ஒக்சிஜன் தயாரிப்பதற்குத் தீர்மானி க்குப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு ஒப்புதல்…