தனக்கு விதிக்கப்பட்ட நான்கு வருடச் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். 27 ம் திகதியே அவரது தண்டனைக்காலம் முடிந்துவிட்டாலும் அவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்ததால் பங்களூரிலேயே அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்….