வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி

ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…

வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி

ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அங்கெலா மெர்கலின்…

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம்.

ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …

நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள்

செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய, உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரகாசிக்க…

தனது 18 வயதில் அரசு தரவிருக்கும் அரசகுமாரிக்கான மான்யத்தை ஏற்க மறுத்திருக்கும் எதிர்கால நெதர்லாந்து மகாராணி.

நெதர்லாந்துப் பிரதமருக்கு நாட்டின் எதிர்கால மகாராணி கத்தரீனா அமாலியா தனது கைப்படக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவர் அறிவித்திருக்கும் விடயம் பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இவ்வருடம் டிசம்பர் 7 ம் திகதி 18 வயதாகவிருக்கும்…

நெதர்லாந்து நீதிமன்றத் தீர்ப்பு ஷெல் நிறுவனம் தனது நச்சுக்காற்று வெளியிடுதலைக் குறைக்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

Friends of the Earth, Greenpeace உட்பட சுற்றுப்புற சூழல் பேணும் ஏழு அமைப்புக்கள் சுமார் 17,000 டச் குடிமக்களின் சார்பில் நெதர்லாந்து நீதிமன்றத்தில் ஷெல் நிறுவனம் தனது செயல்களால் வளிமண்டலத்தில் வெளியிடும்…

பாதுகாப்பான முறையில் கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிக் கொண்டாடுவது சாத்தியமே!

கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்துவது சாத்தியமானதா என்று அறிந்துகொள்ள நெதர்லாந்து சமீப வாரங்களில் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொண்டு பரீட்சித்து வருகிறது. இதுவரை அவற்றை…

பாதுகாப்பான முறையில் கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிக் கொண்டாடுவது சாத்தியமே!

கொரோனாத் தொற்றுக்கள் அதிகரிக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்துவது சாத்தியமானதா என்று அறிந்துகொள்ள நெதர்லாந்து சமீப வாரங்களில் பல நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்துகொண்டு பரீட்சித்து வருகிறது. இதுவரை அவற்றை…

மோடிக்கு ஒரு மிதிவண்டி பரிசளித்த “எளிமையான மனிதர்” மார்க் ருத்தெ நெதர்லாந்தில் மீண்டும் அரசமைப்பார்.

கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாகிவிடக்கூடாதென்ற கவனத்துடன் வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் நடந்தது நெதர்லாந்தின் தேர்தல். முதலிரண்டு நாட்களும் கொரோனாப் பலவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் மூன்றாவது நாளான புதனன்று வாக்களித்தனர். தேர்தலில் மீண்டும் மார்க்…

நெதர்லாந்தில் கைதுசெய்யப்பட்ட போலந்துக்காரரைப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்கிறது நெதர்லாந்தின் நீதிமன்றம்

மனிதர்களைக் கடத்துதல், போதை மருந்துகளைக் கடத்தல் போன்ற குற்றங்கள் செய்த 33 வயது போலிஷ்காரரை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் போலந்திடம் ஒப்படைக்கலாகாது என்று நெதர்லாந்தின் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. காரணம் போலந்தின் நீதிமன்றம் அரசியல்…