இலங்கையில் நீதிக்கான குரலை பிரான்ஸ் உரக்க எழுப்ப வேண்டும்! அந்நாட்டு எம்.பி. ருவீற்றர் பதிவு. February 6, 2021 இலங்கையில் நீதிக்கும் சமாதானத்துக் குமான தனது குரலை பிரான்ஸ் ஐ. நா. மனித உரிமைகள் சபையில் உரத்து எழுப்பவேண்டும். இவ்வாறு பிரான்ஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செபஸ்ரியன் நடோ (Sébastien Nadot) தனது ருவீற்றர்…
“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட். February 5, 2021 விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை…
ஒஸ்கார் விருதுகளை அள்ளிய சினிமாவால் பிரபலமான தாய்லாந்து நகரம் வெறுமையாகிறது. January 17, 2021 தாய்லாந்தில் காஞ்சனபுரியில் க்வா நொய் ஆற்றைக் கடக்கும் பாலம் “The Bridge over the River Kwai” என்ற சினிமாவால் பிரபலமாகி உலகெங்குமிருந்தும் சினிமா ரசிகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு தலமாகும்….
யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி January 10, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர வேண்டும்.-இவ்வாறு கோரியிருக்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான…
“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா. January 9, 2021 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை…
மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஆரம்பிக்கிறது சிறீலங்கா. December 29, 2020 கொவிட் 19 ஏற்படுத்திய தொல்லைகளால் உலகின் பல நாடுகளைப் போலவே தனது எல்லைகளையும் சுற்றுலாவுக்காக மூடியிருந்த சிறீலங்கா எட்டு மாதங்களின் பின்னர் எல்லைகளை மெதுவாக நீக்குகிறது. மாத்தளை சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேன்…
“சிறீலங்காவில் சமீப காலத்தில் எந்த ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்தும் விநியோக்கிக்கப்படச் சாத்தியங்களில்லை.” – மக்கள் ஆரோக்கிய அமைச்சர் December 17, 2020 பணக்கார நாடுகள் பலவும் ஏற்கனவே ஆராயப்பட்டு வெற்றியளித்ததாகக் குறிப்பிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்கும் ஒப்பந்தங்களில் மும்முரமாயிருக்கும்போது சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ள “இதுவரை இந்த நோய்க்கான எந்த…
நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா? December 14, 2020 சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள். தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக…
நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா? December 14, 2020 சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள். தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக…
கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா? December 12, 2020 தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம் அறிந்து பெரும் கூட்டம் நெரித்தடித்துக்கொண்டு…