சாம்சுங் நிறுவனத்தின் உப அதிபர் ஜேய் Y. லீ சிறையிலிருந்து வெளியே வந்தார். August 13, 2021 உலகின் பணக்காரர்கள் வரிசையில் 202 இடத்திலிருந்தவர் சுமார் 11.4 பில்லியன் டொலர் சொத்துக்களைக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமான சாம்சுங்கின் உப அதிபர் ஜேய் Y. லீ. லஞ்ச ஊழல், ஏமாற்று மற்றும் வரி…
தென் கொரியக் கைப்பேசி நிறுவனமான LG தனது கைப்பேசித் தயாரிப்புகளை முற்றாக நிறுத்துவதாக அறிவிக்கிறது. April 5, 2021 2013 இல் சாம்ஸுங், அப்பிள் கெட்டிக்காரத் தொலைபேசிகளுக்கு அடுத்ததாக விற்பனையில் மூன்றாவது இடத்தை உலகளவில் பெற்றிருந்த நிறுவனம் இனிமேல் தாம் அத்தொலைபேசிகளைத் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. கடந்த வருடம் சாம்ஸுங் 256 மில்லியன்…
தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது. February 25, 2021 உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே மோசமாக இருந்தது. தனி நபர் சராசரி வருமானத்தில் உலகின் எட்டாவது இடத்திலிருக்கும் கொரியாவில் 2020 இல்…
மிச்சமிருக்கும் டிரம்ப்பின் இரண்டு வாரங்களுக்குள் ஈரானும், டிரம்ப்பும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள்? January 5, 2021 தமது வெற்றி வீரர்களில் ஒருவராக ஈரானியர் போற்றும் காஸிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த முதலாவது நினைவு நாளை ஞாயிறன்று அமெரிக்காவையும், டிரம்ப்பையும் திட்டியபடியே கொண்டாடினார்கள். அதையொட்டி ஈரான் அமெரிக்காவின் மீது தாக்குவதாகச்…
மிச்சமிருக்கும் டிரம்ப்பின் இரண்டு வாரங்களுக்குள் ஈரானும், டிரம்ப்பும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள்? January 5, 2021 தமது வெற்றி வீரர்களில் ஒருவராக ஈரானியர் போற்றும் காஸிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த முதலாவது நினைவு நாளை ஞாயிறன்று அமெரிக்காவையும், டிரம்ப்பையும் திட்டியபடியே கொண்டாடினார்கள். அதையொட்டி ஈரான் அமெரிக்காவின் மீது தாக்குவதாகச்…
20 வருடங்கள் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட தென்கொரியர். December 20, 2020 தென்கொரியாவில் சுவோன் என்ற நகரில் 1986 – 1991 இடையில் நடந்த ஆகக்குறைந்தது பத்துக் கற்பழிப்புக் கொலைகளுக்குக் காரணமானவன் என்று சிறையில் 20 வருடங்கள் இருந்தபின் யூன் செயோன் யியோ ஒரு நிரபராதியாகக்…
20 வருடங்கள் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட தென்கொரியர். December 20, 2020 தென்கொரியாவில் சுவோன் என்ற நகரில் 1986 – 1991 இடையில் நடந்த ஆகக்குறைந்தது பத்துக் கற்பழிப்புக் கொலைகளுக்குக் காரணமானவன் என்று சிறையில் 20 வருடங்கள் இருந்தபின் யூன் செயோன் யியோ ஒரு நிரபராதியாகக்…