பொஸ்னியாவில் அகதிகள் மையமொன்றுக்குத் தீவைக்கப்பட்டு அழிந்தது. December 24, 2020 பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் அகதிகள் தங்கியிருந்த முகாமொன்று அங்கே வாழ்ந்த சிலரால் தீவைக்கப்பட்டதாகப் பொலீஸ் தெரிவிக்கிறது. விபரங்களை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அங்கே தங்கியிருந்த சுமார் 1,500 அகதிகள் பக்கத்திலிருக்கும் இடிபாடுகளிலும்,…