அதிபர் மக்ரோனை நெருங்கி முகத்தில் அறைந்த இளைஞர்! June 8, 2021 இளைஞர் ஒருவர் அதிபர் மக்ரோனின் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பிற்பகல் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிபர் தாக்கப்பட்ட காட்சி…