குழந்தைகளுள்ள குடும்பத்தினரிடையே அரசின் உதவித்தொகை ஏமாற்றுக்காரை மீது நடவடிக்கை எடுக்கப்போன நெதர்லாந்து அரசு, அவ்விசாரணைகளில் வரித்திணைக்களம் செய்த பல பிழைகளைப் பொறுப்பேற்றுப் பதவி விலகியது. நடந்த தவறுகள் பல்லாயிரக்கணக்கானோரைப் பாதித்திருக்கிறது. வேலையிழப்புக்கள், சொத்துக்கள்…