சுற்றுப்புற சூழல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தமது வாழ்வாதாரங்களை இழந்து புலம்பெயர்கிறவர்கள் தொகை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2019 இயற்கை அழிவால் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன் பேராகும். நாட்டுக்குள் புலம்பெயர்பவர்களைக்…