ரமஸான் நோன்புக் காலங்களில் திறந்திருக்கும் உணவு விடுதிகள் தங்களை பர்தா போட்டு மறைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருக்கிறது டுபாய் அரசு. நோன்பிருக்கும் சமயத்தில் பசியுடனிருப்பவர்களின் பார்வைக்கு உணவுக்கடைகள் தெரியாமல் திரையால் மறைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று இதுவரையிருந்த…