மனித உரிமைகள் மீறல்கள் மட்டுமன்றிக் கத்தாரின் மிருகவதைகளும் வெளிச்சத்துக்குள் வருகின்றன.

இன்னும் ஒன்றரை வருடத்தில் கால்பந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்தவிருக்கும் கத்தாரின் மீது சகல பாகங்களிலிருந்தும் கவனிப்புக்கள் அதிகரிக்கின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து மெதுவாக வெளியேறும் கத்தாரில் மிருகங்கள் கைவிடப்பட்டு வீதிகளில் எறியப்படுவது அதிகரித்திருப்பதாக…

கத்தாரில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஜேர்மனிய, நோர்வீஜிய கால்பந்தாட்டக் குழுக்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அரசியல் கோஷங்களாகளாகவும், எதிர்ப்புக்களாகவும் பல தடவைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நாடுகளின் சர்வதேசப் பந்தயங்களைச் சில நாடுகள் புறக்கணித்தும் இருக்கின்றன. அதே வழியில் சர்வாதிகார நாடான…

கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது கத்தார்.  கடந்து போன…

நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.

2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது எந்த வழக்கும் போடாமல் “முற்பாதுகாப்புக்…

ஈரானுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுங்கள் என்று மத்திய கிழக்கு நாடுகளைக் கோருகிறது கத்தார்.

ஜனவரி முதல் வாரத்தில் சவூதி அரேபியாவில் நடந்த வளைகுடா நாடுகளின் மாநாட்டில் மீண்டும் கத்தாரைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள் சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள். அந்த மூன்று நாடுகளும் மெதுவாக கத்தாருடன் தமது…

அதிக விபரங்களை வெளிவிடாமல் பிரிந்தவர்கள் கூடிய அல்உளா மாநாடு.

சர்வதேச அரசியல் அரங்கில் எதிர்பார்ப்புக்களை உண்டாக்கிய வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தின் மாநாடு சவூதி அரேபிய இளவரசனின் தலைமையில் வெற்றிகரமாக நிறைவேறியதாக அறிவிக்கப்படுகிறது. மாநாட்டைக் கூட்டியவர் சவூதி அரேபிய மன்னராக இருப்பினும் இளவரசர் முஹம்மது…

சவூதி அரேபியா – கத்தார் இடையே கடல், ஆகாய மார்க்கங்கள் திறக்கப்படுகின்றன!

இன்று சவூதி அரேபியாவின் அல்உலா நகரில் நடக்கவிருக்கும் 41 வது வளைகுடா நாடுகளின் மாநாட்டை ஒட்டி இன்று மாலை முதல் சவூதி அரேபியா தனது கடல் மற்றும் விமான எல்லைகளை கத்தாருடன் திறந்துகொள்ளும்…

சவூதி அரேபியா – கத்தார் இடையே கடல், ஆகாய மார்க்கங்கள் திறக்கப்படுகின்றன!

இன்று சவூதி அரேபியாவின் அல்உலா நகரில் நடக்கவிருக்கும் 41 வது வளைகுடா நாடுகளின் மாநாட்டை ஒட்டி இன்று மாலை முதல் சவூதி அரேபியா தனது கடல் மற்றும் விமான எல்லைகளை கத்தாருடன் திறந்துகொள்ளும்…

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன்,…

2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.

பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது. சவூதி அரேபியா,…