கிரீஸின் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதமிருக்கும் இடதுசாரித் தீவிரவாதி. March 7, 2021 சிறைச்சாலைக்குள் தான் நடத்தப்படும் விதத்தில் திருப்தியில்லை என்று குறிப்பிட்டு இரண்டு மாதமாக உண்ணாவிரதமிருக்கிறார் டிமித்திர்ஸ் குபொர்டினாஸ். உணவை மறுத்ததுமன்றி நீரருந்தவும் மறுத்ததால் உடல் நிலை மோசமாகிப்போய் அவசர காலச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்…
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணைய ஆரம்பிக்கிறார்கள். February 5, 2021 இந்திய மத்திய அரசின் விவசாயத் துறை சம்பந்தமான மூன்று சட்டங்களை வாபஸ் வாங்கும்படி போராடியதில் இதுவரை வடக்கு மா நிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்றவைகளிலிருந்தே பெரும்பாலான விவசாயிகள் பங்குபற்றியிருந்தார்கள். உத்தர் பிரதேசத்து விவசாயிகளும்…
இந்திய விவசாயிகளுக்கு டுவீட்டரில் ஆதரவு, அரசுக்கு அமெரிக்காவின் ஆதரவு. February 4, 2021 உலகப் பிரபலங்களான ரிஹானா, கிரேத்தா போன்ற சிலர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் இந்திய விவசாயிகளுக்காக டூவீட்டராதரவு தெரிவிக்க, அமெரிக்காவின் ஜோ பைடன் அரசு “ஜனநாயக ரீதியான அமைதியான போராட்டங்களை எதிர்கொண்டு நாட்டின் விவசாய…
போலந்தின் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது. January 30, 2021 சுமார் கால் நூற்றாண்டாகக் குறைந்துவரும் பிள்ளைப் பெறுதல்கள், கற்ற இளவயதினர் சுபீட்சம் தேடி வளமான நாடுகளுக்குப் புலம்பெயர்தல், கத்தோலிக்க தேவாலயத்தின் அரசியல் பலம் ஆகியவற்றுடன் கொவிட் 19 ஆல் உயிரிழப்புக்களும் அதிகரித்திருப்பதால் போலந்து…
கொதிப்படைந்து ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அல்பானியர்கள். December 15, 2020 கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஒரு வாரத்தின் முன்னர் 25 அல்பானிய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அது நாடு முழுவது ஒரு அதிர்ச்சி அலையை உண்டாக்கியிருக்கிறது. இளைஞனைச் சுட்டுக் கொன்றதை எதிர்த்து…