காணாமல் போன தனது மூத்த சகோதரி பற்றி ஆராயும்படி பிரிட்டன் பொலீசுக்கு எமிரேட்ஸ் அரசகுமாரியின் கடிதம். February 27, 2021 ஒரு வாரத்தின் முன்னர் சர்வதேச ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்ட எமிரேட்ஸ் அரசகுமாரி லத்தீபாவின் மறைவைப் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து அவரது நண்பர்கள் மூலமாக அவர் எழுதிய கடிதமொன்று பிரிட்டிஷ் பொலீசாரிடம்…
டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது. February 18, 2021 எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில் அவர் “எனது உயிருக்கு ஆபத்து,”…