தனது 18 வயதில் அரசு தரவிருக்கும் அரசகுமாரிக்கான மான்யத்தை ஏற்க மறுத்திருக்கும் எதிர்கால நெதர்லாந்து மகாராணி. June 20, 2021 நெதர்லாந்துப் பிரதமருக்கு நாட்டின் எதிர்கால மகாராணி கத்தரீனா அமாலியா தனது கைப்படக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவர் அறிவித்திருக்கும் விடயம் பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இவ்வருடம் டிசம்பர் 7 ம் திகதி 18 வயதாகவிருக்கும்…