சிசிலியில் மாபியா இயக்கத்தால் கொல்லப்பட்ட நீதிபதி அங்கிருக்கும் தேவாலயத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

ரொசாரியோ லிவதீனோ அக்ரியெண்டோ என்ற சிசிலியின் நகரில் 1990 கொல்லப்பட்டது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. கத்தோலிக்க சமயத்தில் ஆழமான நம்பிக்கைகொண்ட ரொசாரியோ இத்தாலியின் பெரிய குற்றவாளிக் குழுக்களான மாபியாக்களை நீதியின் முன்னே நிறுத்தித்…

வழக்கத்துக்கு மாறாகப் புனித வாரத்தில் வெறிச்சோறிக்கிடந்த பேதுரு சதுக்கம்.

பாப்பரசர் பிரான்சீஸ் “சிலுவைப்பாதை” நிகழ்ச்சியை வெள்ளியன்று மிகவும் சிறிய அளவில் அங்கே நிகழ்த்தினார். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவும் ரோமில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறிய எண்ணிக்கையினருக்கே அனுமதி கிடைத்தது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக…

வழக்கத்துக்கு மாறாகப் புனித வாரத்தில் வெறிச்சோறிக்கிடந்த பேதுரு சதுக்கம்.

பாப்பரசர் பிரான்சீஸ் “சிலுவைப்பாதை” நிகழ்ச்சியை வெள்ளியன்று மிகவும் சிறிய அளவில் அங்கே நிகழ்த்தினார். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவும் ரோமில் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிறிய எண்ணிக்கையினருக்கே அனுமதி கிடைத்தது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக…

கார்தினால்களுடைய ஊதியங்களைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார் பாப்பரசர் பிரான்சீஸ்.

கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தாமலிருக்கவும் வேண்டி பாப்பரசர்…

பாப்பரசருக்கு எச்சரிக்கை மணி கட்டும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்ட ஈராக்கிய கிறீஸ்தவர்களுக்கு…

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில் இந்தக் குற்றத்துக்காக வழக்கு நடப்பது…

சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.

2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில் இந்தக் குற்றத்துக்காக வழக்கு நடப்பது…

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள…

பாப்பரசருக்கும் வைரஸ் தடுப்பூசிஅவரே வெளியிட்ட தகவல்!

உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். இத்தாலியின் “Canale 5” தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள…