“மிட்டாய்த் தயாரிப்புக்களில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காயெண்ணையைச் சேர்த்துக்கொள்ள அவகாசம் வேண்டும்!”

இவ்வார ஆரம்பத்தில் சிறீலங்கா ஜனாதிபதி “தெங்குப் பொருட்களின் தயாரிப்பைக் ஊக்கப்படுத்த, பாமாயில் இறக்குமதியும், விற்பனையும் தடுப்பு,” என்று அறிவித்திருந்தார். நாட்டின் இனிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போதைய நிலையில் அது ஒரு கேடு…

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டுமென்பதே திட்டம். பாமாயில் தயாரிப்பில்…

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டுமென்பதே திட்டம். பாமாயில் தயாரிப்பில்…