பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றிய பிறகு 5 மரணங்கள், 139 பக்க விளைவுகள்

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும்…

நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் வாழும் 78 வயது மாதுக்கு பிரான்ஸிலும், 91 வயது மாதுக்கு சுவீடனிலும் முதல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுவீடனின் தென்பகுதியில் மியோல்பி நகரில் 91 வயதானவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது இன்று முற்பகல் 11மணிக்கு செவ்ரனில் உள்ள…