அஸ்ரா செனகாவின் தடுப்பூசி ஏன் குறிப்பிட்டவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள் நோர்வே ஆராய்வாளர்கள். March 18, 2021 நோர்டிக் நாடுகளில் பின்லாந்து தவிர மற்றைய நாடுகள் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ரா செனகா தடுப்பு மருந்து போடுவதைத் தமது நாடுகளில் நிறுத்தின. காரணம் அதைப் போட்டுக்கொண்ட மிகச் சிலருக்கு ஏற்பட்ட சில…
கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன. February 28, 2021 கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன. அதனால், ஒஸ்லோ நகரில் பல…
கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன. February 28, 2021 கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன. அதனால், ஒஸ்லோ நகரில் பல…
பத்து வருடங்களுக்குப் பின்னர் நோர்வே நீதிமன்றமொன்று உதோயாப் படுகொலைகளின் ஞாபகச்சின்னத்தை வைக்கப் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. February 9, 2021 2011 ஜூலை 22 நோர்வேயின் சரித்திரத்தில் மறக்கமுடியாத படுகொலைகள் நடந்த தினம். ஒரே நாளில் ஒரேயொருவன் 77 உயிர்களைப் பறித்தெடுத்தான். ஒஸ்லோவுக்கு அருகே உதோயா தீவில் நடந்த அந்தப் படுகொலைகளின் ஞாபகச் சின்னத்தை…
பொழுதுபோக்குக்காகச் சுவீடனில் குடிசைகள் வைத்திருப்பவர்கள் நோர்வே அரசின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வெற்றி! February 6, 2021 கொரோனாத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக நோர்வே அரசு நீண்ட காலமாகப் பேணிவரும் கட்டுப்பாடுகளிலொன்று சுவீடனுக்குப் போய்விட்டுத் திரும்பும் நோர்வீஜியர்கள் வீடு திரும்பியதும் 14 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாகும். அந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து நோர்வீஜியர்கள்…
இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்! January 23, 2021 இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படியான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பது…
நோர்வேயின் தடுப்பு மருந்தும் 23 முதியவர்களின் இறப்பும் January 16, 2021 ஜனவரி 14 வரையில் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களில் 23 பேர் அதையடுத்த நாட்களில் இறந்ததை நோர்வே ஊர்ஜிதம் செய்கிறது. அவர்களில் 13 பேரின் இறப்புக்குக் காரணம் தடுப்பூசியைப் பெற்றதை அடுத்து உண்டாகும் சளி,…
நோர்வேயின் தடுப்பு மருந்தும் 23 முதியவர்களின் இறப்பும் January 16, 2021 ஜனவரி 14 வரையில் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களில் 23 பேர் அதையடுத்த நாட்களில் இறந்ததை நோர்வே ஊர்ஜிதம் செய்கிறது. அவர்களில் 13 பேரின் இறப்புக்குக் காரணம் தடுப்பூசியைப் பெற்றதை அடுத்து உண்டாகும் சளி,…
அனுதாபம் சம்பாதிக்க ஏமாற்று வேலையில் ஈடுபட்ட முன்னாள் நீதியமைச்சரின் மனைவிக்குச் சிறை. January 16, 2021 நோர்வேயின் அரசியல் சரித்திரத்தில் அனுதாபம் சம்பாதிக்கும் வித்தியாசமான கேவலத்தைச் செய்து அகப்பட்டுக்கொண்ட நீதியமைச்சர் தூர் மிக்கேல் வாராவின் மனைவி லைலா பெர்த்துஸன் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு 20 மாதங்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதியமைச்சராக…
அனுதாபம் சம்பாதிக்க ஏமாற்று வேலையில் ஈடுபட்ட முன்னாள் நீதியமைச்சரின் மனைவிக்குச் சிறை. January 16, 2021 நோர்வேயின் அரசியல் சரித்திரத்தில் அனுதாபம் சம்பாதிக்கும் வித்தியாசமான கேவலத்தைச் செய்து அகப்பட்டுக்கொண்ட நீதியமைச்சர் தூர் மிக்கேல் வாராவின் மனைவி லைலா பெர்த்துஸன் நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு 20 மாதங்கள் சிறைத்தண்டனையால் தண்டிக்கப்பட்டிருக்கிறார். நீதியமைச்சராக…