இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம்.

இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று தலைநகரமான நியூடெல்கி. தினசரி 25,000…

இந்தியத் தலைநகரத்தின் கொரோனாத் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்து ஒரு வாரத்துக்கு ஊரடங்குச் சட்டம்.

இந்தியாவின் பல பாகங்களிலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத்தீ போன்று பரவிக்கொண்டிருக்கின்றன. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொற்றுக்கள் ஆரம்பித்தபோதிருந்ததை விட நிலைமை சில மாநிலங்களில் மோசமாகியிருக்கிறது. அவைகளிலொன்று தலைநகரமான நியூடெல்கி. தினசரி 25,000…

உலகின் படு மோசமான நச்சுக்காற்றைக் கொண்ட நகரமாக நியூ டெல்லி மூன்றாவது தடவையும் ………

சுவிஸிலிருக்கும் IQAir, அமைப்பின் கணக்குகளின்படி நியூ டெல்லி அடுத்தடுத்து, மூன்றாவது தடவையாக சுவாசிப்பதற்கு மோசமான காற்றைக் கொண்டிருக்கும் உலகின் முதலாவது உலகத் தலைநகராகியிருக்கிறது. PM2.5 என்றழைக்கப்படும் காற்றில் கலந்திருக்கும் நுரையீரலைத் தாக்கக்கூடிய நச்சுத்துளிகளின்…

உலகின் படு மோசமான நச்சுக்காற்றைக் கொண்ட நகரமாக நியூ டெல்லி மூன்றாவது தடவையும் ………

சுவிஸிலிருக்கும் IQAir, அமைப்பின் கணக்குகளின்படி நியூ டெல்லி அடுத்தடுத்து, மூன்றாவது தடவையாக சுவாசிப்பதற்கு மோசமான காற்றைக் கொண்டிருக்கும் உலகின் முதலாவது உலகத் தலைநகராகியிருக்கிறது. PM2.5 என்றழைக்கப்படும் காற்றில் கலந்திருக்கும் நுரையீரலைத் தாக்கக்கூடிய நச்சுத்துளிகளின்…

ஈரானுக்கு ஆதரவாகவா டெல்லியிலிருக்கும் இஸ்ராயேல் தூதுவராலயத்தினருகில் குண்டு வெடிக்கப்பட்டது?

சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அதே நேரம் இஸ்ராயேலியத் தூதுவராலயத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நடாத்தியதை “வரவிருக்கும் ஒரு பெரிய அழிவுக்கு முன்னுரை” என்று எழுதிய…

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை. இந்திய விவசாயிகள் தமது விவசாயப்…

விவசாயப் பொருட்களின் விற்பனை, விலை நிர்ணயம், சேமிப்புக் கிடங்குகள் பற்றிய மூன்று சட்டங்களுடன் இந்திய அரசு படும் இழுபறி.

நவம்பர் 2020 இல் ஆரம்பித்த இந்திய விவசாயிகள் போராட்டம் டெல்லியின் வாசல்களையும் முக்கிய இடங்களையும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசோ போராடும் விவசாயிகளோ, இருவருமே அசையத் தயாராயில்லை. இந்திய விவசாயிகள் தமது விவசாயப்…