நாஸிகளின் அழிப்பு முகாமில் வேலை செய்து 10,000 பேரைக் கொன்றதில் பங்குபற்றியதாக 95 வயது மாது ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். February 11, 2021 தற்போது 95 வயதான ஒரு ஜேர்மன் மாது இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் நாஸிகளின் இன அழிப்பு [Stutthof concentration camp] முகாமொன்றில் காரியதரிசியாகவும், தட்டச்சாளராகவும் வேலை செய்ததாகவும் அங்கே கொல்லப்பட்ட 10,000…
நாஸிகளின் அழிப்பு முகாமில் வேலை செய்து 10,000 பேரைக் கொன்றதில் பங்குபற்றியதாக 95 வயது மாது ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். February 11, 2021 தற்போது 95 வயதான ஒரு ஜேர்மன் மாது இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் நாஸிகளின் இன அழிப்பு [Stutthof concentration camp] முகாமொன்றில் காரியதரிசியாகவும், தட்டச்சாளராகவும் வேலை செய்ததாகவும் அங்கே கொல்லப்பட்ட 10,000…
இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது. January 28, 2021 ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம் வழக்கத்தைவிட அதிகமாக இஸ்ராயேலில் ஞாபகப்படுத்தப்பட்டது….