காபுல் அமெரிக்கத் தூதுவராலயத்தில் முக்கிய ஆவணங்களை அழித்துவிடும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாகத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட தலிபான் இயக்கக் குழுக்கள் நாட்டின் தலைநகரான காபுலின் முக்கியமான அமைச்சுகள், தூதுவராலயங்கள் இருக்கும் பகுதியை நோக்கித் தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், அங்கிருக்கும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் மூடப்பட்டு…

காபுல் அமெரிக்கத் தூதுவராலயத்தில் முக்கிய ஆவணங்களை அழித்துவிடும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாகத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட தலிபான் இயக்கக் குழுக்கள் நாட்டின் தலைநகரான காபுலின் முக்கியமான அமைச்சுகள், தூதுவராலயங்கள் இருக்கும் பகுதியை நோக்கித் தாக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், அங்கிருக்கும் பல வெளிநாட்டுத் தூதரகங்களும் மூடப்பட்டு…

பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போகும் காபுல் சிறுமிகள் மீது அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்து 40 பேர் இறந்தனர்.

ஜோ பைடன் கடந்த வாரங்களில் அமெரிக்க இராணுவம் முழுவதையும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் வாபஸ் வாங்குவதாக உறுதியளித்து அதற்கான ஆயத்தங்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. அதே போலவே அந்தக் கெடுவுக்குள்…

“அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பமுடியாது,” என்கிறார்கள் தலிபான்கள்.

புதனன்று அமெரிக்க அரசும், நாட்டோ அமைப்பும் தமது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேற்றவிருப்பதாக அறிவித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு பாகத்தினரும் இணைந்தே அதைச் செய்வதாகவும் அதற்கான கடைசித் திகதி இவ்வருடம் செப்டம்பர் 11…

“அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பமுடியாது,” என்கிறார்கள் தலிபான்கள்.

புதனன்று அமெரிக்க அரசும், நாட்டோ அமைப்பும் தமது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேற்றவிருப்பதாக அறிவித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு பாகத்தினரும் இணைந்தே அதைச் செய்வதாகவும் அதற்கான கடைசித் திகதி இவ்வருடம் செப்டம்பர் 11…

செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க இராணுவம் முழுவதுமாக வாபஸ் வாங்கப்படலாம்.

2011 இல் 100,000 ஆக இருந்த அமெரிக்காவின் இராணுவம் தற்போதும் 2,500 பேரை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்கிறது. நடந்துவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு நிபந்தனையாக அவர்களை முற்றாக அங்கிருந்து அகற்றுவதை ஜோ பைடன் அரசு…

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பால் எட்டுப் பேர் மரணம் 57 பேர் காயமடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் ஹெராத் மாகாணத்தில் குண்டு வெடித்ததால் எட்டு பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுமார் 57 பேர் காயமடைந்திருப்பதாகவும் அப்பிரதேசப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். அக்குண்டை வைத்தது யாரென்று இதுவரையும் எவரும் பொறுப்பேற்கவில்லை. வெள்ளியன்று…