இளவரசி டயானாவுக்குப் பல திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொடுத்து 1995 இல் எடுக்கப்பட்ட நேர்காணலுக்காக பி.பி.சி மன்னிப்புக் கோரியது. May 24, 2021 அதுவரை எவராலும் பெரிதும் அறியப்படாத மார்ட்டின் பஷீர் என்ற பத்திரிகையாளரால் 1995 இல் பி.பி.சி நிறுவனத்துக்காக, மறைந்துவிட்ட இளவரசி டயானாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் உலகப் பிரசித்தி பெற்றது. பல உலகத் தலைவர்களை நேர்காண…