நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.

ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள் மோசமாக இருக்கின்றன. பலர் வீடுகளை…

நேபாளத்தில் கடும் மழையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் ஆகியவைகளில் 11 பேர் இறப்பு, 25 பேரைக் காணவில்லை.

ஒரு வாரமாகவே கடும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தை அதன் பக்க விளைவுகளான மண்சரிவு, வெள்ளம் ஆகியவையும் சேர்ந்து தாக்குகின்றன. காட்மண்டுவை அடுத்துள்ள சிந்துபல்சௌக் பிராந்தியத்தில் அதன் விளைவுகள் மோசமாக இருக்கின்றன. பலர் வீடுகளை…

கியேட்ரும் களிமண்சரிவுப் பிராந்தியத்தில் மீட்புப் பணிகள் கைவிடப்பட்டன.

டிசம்பர் 30 அதிகாலையில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் [Gjerdrum] நகரில் உண்டாகிய சேற்றுமண் இடிபாடு மேற்கொண்டு எவரையும் உயிரோடு காப்பாற்ற இயலாது என்று நோர்வே பொலீஸ்…

நோர்வே மண்சரிவில் காணாமல் போன 10 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயின் கியேட்ரும் நகரில் நிலத்தரை அப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் பெய்துவந்த பனிகலந்த மழையால் ஈரமாகி பல வீடுகளுடன் நிலத்தினுள் புதைந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அங்கே வசித்துவந்தவர்களில் சுமார் 1,500 பேரளவில்…

நோர்வே மண்சரிவில் காணாமல் போன 10 பேரில் 3 பேர் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் நோர்வேயின் கியேட்ரும் நகரில் நிலத்தரை அப்பிராந்தியத்தில் நீண்டகாலமாகப் பெய்துவந்த பனிகலந்த மழையால் ஈரமாகி பல வீடுகளுடன் நிலத்தினுள் புதைந்துவிட்டது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். அங்கே வசித்துவந்தவர்களில் சுமார் 1,500 பேரளவில்…

நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோர்வேயின் சமீப…

நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோர்வேயின் சமீப…