32 வருடங்கள் அனுபவமிக்க கிரேக்க பத்திரிகையாளரை அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொலை. April 11, 2021 ஜியோர்கோஸ் கரைவாஸ் என்ற 52 வயதான பத்திரிகையாளர் தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகரான ஏதனுக்கு வெளியே நடந்த இந்தக் கொலையை மோட்டார்சைக்கிளில் வந்த…
நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார். February 6, 2021 2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது எந்த வழக்கும் போடாமல் “முற்பாதுகாப்புக்…
அமெரிக்க பத்திரிகையாளரைக் கடத்திச் சென்று சிரச்சேதம் செய்தவர்களைப் பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. January 28, 2021 வால் ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் பற்றிய தனது ஆராய்வுகளுக்காகப் பாகிஸ்தானுக்குப் போயிருந்தார். 2002 இல் அவரைக் கராச்சியில் கடத்திச் சென்று கொன்ற அஹமத் ஒமார் சாயித் ஷேய்க்கையும்…
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத் தேர்தலில் பிரபல பெண் ஊடகர் உத்ரேய் புல்வார்! December 29, 2020 -இவ்வாறு கூறுகின்றார் பிரான்ஸின் பிரபல பெண் ஊடகவியலாளர் உத்ரேய் புல்வார் (Audrey Pulvar).பிரான்ஸில் பிராந்திய சபைகளுக்கான தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலில் பாரிஸ் நகரத்தை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் (Ile-de-France)…
வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை. December 28, 2020 கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய…
வுஹான் மாகாணத்தில் கொவிட் 19 பரவிய விபரங்களை வெளியிட்ட சீனப் பத்திரிகையாளருக்குச் சிறைத்தண்டனை. December 28, 2020 கடந்த டிசம்பர் – இவ்வருட ஆரம்பத்தில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கள் படுவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது உலகமறிந்ததே. அதையடுத்து பெப்ரவரி மாதத்தில் ஷாங்காய் மாகாணத்திலிருந்து வுஹானுக்குச் சென்று அவ்வியாதியின் ஆக்ரோஷம் பற்றி எழுதிய…
ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. December 12, 2020 2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…
ஈரானியப் பத்திரிகையாளர், ருஹுல்லா ஸம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. December 12, 2020 2017 ம் ஆண்டு ஈரானிய அரசுக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுவதற்கான முக்கிய காரணமாக இருந்த ருஹுல்லா ஸம்முக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை டிசம்பர் 12 இல் நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் அறிவித்தது. ஈரானில்…