பொலீவியாவின் மாஜி ஜனாதிபதியைப் பதவியிறக்கியவர்கள் மீது “அரசைக் கவிழ்த்ததாக” குற்றச்சாட்டு. March 13, 2021 பொலீவியாவின் ஜனாதிபதியாக இருந்த ஏவா மொராலஸை 2019 இல் பதவியிலிருந்து விலகவைத்தது ஒரு அரசுக் கவிழ்ப்பு என்று குறிப்பிட்டு நாட்டின் 2 இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 12 பேரைக் கைதுசெய்யும்படி…